போலீஸ் என்று சொல்லி இப்படியா பண்ணனும்?…. 3 பேர் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!
கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு…
Read more