போலீஸ் என்று சொல்லி இப்படியா பண்ணனும்?…. 3 பேர் அதிரடி கைது…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

கோவை கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் வசித்து வருபவர் தான் செந்தில்குமார். இவர் வீடுகள், அலுவலகங்களுக்கு சிசிடிவி கேமரா பொருத்தும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த வாரம் இவரது வீட்டிற்கு சில நபர்கள் வந்திருந்தனர். இந்த நபர்கள் தங்களை காவலர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டு…

Read more

ஏடிஎம் உடைப்பு…. காட்டி கொடுத்த சிசிடிவி…. ஒருவர் கைது…. போலீஸ் நடவடிக்கை….!!!!!

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லைக்கொண்டு உடைத்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் உணவு டெலிவரி ஊழியரான அசோக் என்பவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடிபோதையில் இருந்த அசோக் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தது காவல்துறையினர் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எனினும் இயந்திரத்தை உடைக்க முடியாத காரணத்தால்…

Read more

சென்னையில் ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து கொள்ளை முயற்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்…!!!

சென்னையில் உள்ள கேகே நகரில் தனியார் வங்கியில் ஏடிஎம் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஏடிஎம் இயந்திரத்தை கல்லை வைத்து உடைத்து பணத்தைத் திருடன் சில மர்ம நபர்கள் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஏடிஎம் மிஷினை கல்லை வைத்து உடைக்க முடியாததால் கொள்ளை…

Read more

வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள்! சாமி பட பாணியில் லாக் போட்ட பொதுமக்கள்..!!!

ஓசூர் அருகே ஆளில்லா வீட்டில் கொள்ளை அடிக்க முயன்ற மூன்று பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிவக்குமார் நகர் பகுதியில் ஆளில்லா வீட்டை நோட்டமிட்ட கொள்ளையர்கள் மூன்று பேர் உள்ளே நுழைந்தனர். இதை அறிந்த…

Read more

நள்ளிரவில் வீடுகளின் கதவை தட்டி… மர்ம கும்பல் கொள்ளை முயற்சி… போலீசார் வலைவீச்சு..!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் நகர் மற்றும் கே.ஆர்.ஜி நகர் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12:30 மணி அளவில் எட்டு பேர் கொண்ட மர்ம கும்பல் அப்பகுதியில் இருக்கும் வீடுகளில் கதவை தட்டி கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். அப்போது வீட்டின்…

Read more

Other Story