“இந்த வேலை எனக்குப் பிடிக்கல… நீயே எடுத்துக்கோ.. ஜப்பான் நிறுவனங்களின் அந்த ஒரு விஷயத்தால் நொந்துபோன ஊழியர்.. இணையத்தில் வைரலாகும் கிண்டலான வீடியோ..!!”

ஜப்பானில் கடந்த 11 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் அஜய் பாண்டே என்ற இந்திய ஊழியர், அந்த நாட்டு நிறுவனங்கள் வழங்கும் மிகச்சிறந்த பணி கலாச்சாரத்தைக் கிண்டலாகப் பதிவிட்டுள்ள வீடியோ, தற்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானிய பணி சூழலின் சிறப்பம்சங்களை, ஒரு…

Read more

“அப்பா-அம்மா பிரிஞ்சா பாவம் பிள்ளைகள்.. விவாகரத்து என்ற பெயரில் நடக்கும் கொடூரம்.. ஜப்பானின் விசித்திரமான சட்டத்தை மாற்றியது ஏன்?கலங்கவைக்கும் உண்மை..!!”

ஜப்பானில் விவாகரத்து நடக்கும்போது, ஒரு பெற்றோர் குழந்தையை அழைத்துக்கொண்டு மறைந்துவிடுவது பல தசாப்தங்களாகத் தொடரும் ஒரு பெரும் சிக்கலாக இருந்து வந்தது. பழைய சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு ஒருவருக்கு மட்டுமே குழந்தையின் முழு உரிமையும் வழங்கப்பட்டது. இதனால், குழந்தையை முதலில் அழைத்துச்…

Read more

“ஒரு கதவு மூடினா.. இன்னொரு கதவு திறக்கும்..!” – ஜப்பான் தடை விதித்தாலும் சிங்கப்பூரில் எகிறிய இந்திய மாம்பழ மவுசு.. பின்னணி விபரம் உள்ளே..!!”

இந்தியாவின் அல்போன்சா, கேசர், லங்ரா மற்றும் பங்கனபள்ளி போன்ற பிரீமியம் ரக மாம்பழங்களை இறக்குமதி செய்ய ஜப்பான் அரசு திடீர் தடை விதித்துள்ளது. மாம்பழங்களில் உள்ள பழ ஈக்கள் போன்ற பூச்சிகளை அழிக்க உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒரு மையத்தில் செய்யப்பட்ட…

Read more

ஜப்பான் எடுத்த ரிஸ்க்கான முடிவு.. கடலில் புதைந்துள்ள ஆபத்து.. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஜப்பான் எடுக்கும் மிகப்பெரிய ராணுவ நடவடிக்கை? போர் நிறுத்தம் ஏற்படுமா?

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டால், ஹோர்முஸ் ஜலசந்தியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றத் தனது இராணுவத்தை அனுப்புவது குறித்துப் பரிசீலிப்பதாக ஜப்பான் அறிவித்துள்ளது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மொட்டேகி, கடல்வழிப் போக்குவரத்து முழுமையாகத் தடைப்பட்டால் மட்டுமே இந்த நடவடிக்கை…

Read more

“வாயடைத்துப் போனேன்!” தண்ணீர் குழாய் சரி செய்ய ₹32 கோடி தங்கக்கட்டிகள்.. மர்ம நபரின் அசுர நன்கொடை..!!

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களைச் சீரமைக்க உதவுவதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் ₹32 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் இந்த அரிய நன்கொடை கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அந்நகர…

Read more

தமிழ்நாடு மாஸ் காட்டிய தருணம்! 31 லட்சம் கோடி ஜிடிபி.. இந்திய பொருளாதாரத்தையே தாங்கி நிற்கும் மாநிலங்கள் எவை? RBI வெளியிட்ட அதிரடி பட்டியல்..!!

சுமார் 140 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா, ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. வரும் 2028-ஆம் ஆண்டிற்குள் ஜெர்மனியையும் முந்தி, 5.7 டிரில்லியன் டாலர் மதிப்புடன் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா…

Read more

“கடலுக்கடியில ஒரு புதையல்” – ஜப்பான் எடுத்த அந்த ‘கருப்பு தங்கம்’…. அலறும் சீனா….!!

ஜப்பான் நாடு தனது கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சுமார் 6 கிலோமீட்டர் ஆழத்தில், அரிய வகை கனிமங்கள் நிறைந்த ‘ரேர் எர்த் மட்’ (Rare Earth Mud) எனப்படும் அரிய களிமண் புதையலைக் கண்டறிந்துள்ளது. மின்சார வாகனங்களின் மோட்டார்கள் மற்றும்…

Read more

இது என்ன புது டெக்னிக்.. ஜப்பானிய மாணவர்கள் ஏன் புத்தகத்தின் மேல் ‘சிவப்பு ஷீட்’ வைக்கிறார்கள்? பின்னால் இருக்கும் மாஸ் ரகசியம்‌..!!

ஜப்பானிய மாணவர்கள் ரயிலில் பயணம் செய்யும்போதும் அல்லது வகுப்பறைகளிலும் படிக்கும்போது, புத்தகத்தின் மேல் ஒரு சிவப்பு நிற பிளாஸ்டிக் ஷீட்டை வைத்திருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். இது வெறும் ‘புக்மார்க்’ என்று பலர் நினைத்திருப்பார்கள், ஆனால் இதன் பின்னால் ஒரு புத்திசாலித்தனமான காரணம்…

Read more

சத்தமில்லாமல் சரித்திரம் படைத்த பாரதம்… 2030-க்குள் அசுர வளர்ச்சி… இன்னும் 3 வருஷத்துல என்ன நடக்கப்போகுது தெரியுமா…?

உலகப் பொருளாதார அரங்கில் இந்தியா வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 4-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் குறித்த அறிக்கையில்,…

Read more

வேகமாக வளரும் வல்லரசு நாடு.. ஜப்பானையே ஓரங்கட்டிய இந்தியா.. உலக பொருளாதார வரிசையில் அதிரடி மாற்றம்..!!

2025-26 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் ஜப்பானைப் பின்னுக்குத் தள்ளி, உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடு என்ற நிலையில் இருந்து 4-வது இடத்திற்கு இந்தியா…

Read more

“நிழல் உருவத்துடன் நிஜத் திருமணம்”… சாட்ஜிபிடி உருவாக்கிய AI உருவத்துடன் கரம் பிடித்த ஜப்பானிய பெண்… வைரலாகும் ஆச்சரிய வீடியோ…!!!

ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 32 வயதான யூரினா நோகுச்சி என்ற இளம்பெண், தான் உருவாக்கிய ‘லூன் கிளாஸ் வெர்டூர்’ என்ற ஏஐ மெய்நிகர் உருவத்தைத் திருமணம் செய்து கொண்ட சம்பவம் உலக அளவில் பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தனது முன்னாள்…

Read more

“ஜப்பான் ரகசியம்”… காலுக்கு ஏற்ற காலணிகளை நொடியில் தயாரிக்கும் கருவி! நம்ப முடியாத தொழில்நுட்பம்… இதைப் பார்த்தால் நீங்கள் வாயடைத்துப் போவீர்கள்..!!!

சமூக வலைதளங்களில் ஒரு கால்களை ஸ்கேன் செய்யும் காலணி உருவாக்கும் கருவியின் ஒரு சிறு காணொளி இந்த வாரம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இது நிஜமான தொழில்நுட்பமா அல்லது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா எனப் பயனர்கள் விவாதித்து…

Read more

எதிர்காலமே வந்துவிட்டது! மனிதர்களைக் குளிப்பாட்டும் தானியங்கி இயந்திரம்… ஜப்பானின் ஒரு அதிசயக் கண்டுபிடிப்பு..!!!

ஜப்பானின் ஓசாகாவைச் சேர்ந்த சயின்ஸ் கோ. (Science Co.) என்ற நிறுவனம், மிராய் நிங்கன் சென்டாக்கி (“Mirai Ningen Sentakki” – எதிர்கால மனித சலவை இயந்திரம்) என்று அழைக்கப்படும் ஒரு முழு-உடல் தானியங்கி குளியல் இயந்திரத்தை வணிக ரீதியில் அறிமுகப்படுத்தியுள்ளது.…

Read more

90 வயது மூதாட்டிக்கு ஆயுசு அதிகம்…. நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கியவர்…. 5 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்பு….!!

ஜப்பான் நாட்டில் ஜனவரி 1 அன்று பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டது இதையடு்த்து மீட்பு குழு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில்…

Read more

Japan plane collision : ஜப்பானில் விமானம் தீப்பிடித்து விபத்து…. கடலோர காவல் படை விமானத்தில் இருந்த 5 பணியாளர்கள் பலி… நிவாரண பொருட்களுடன் பறக்க இருந்தபோது ஏற்பட்ட சோகம்.!!

ஜப்பானில் பயணிகள் விமானம் மோதியதில் கடலோர காவல் படை விமான ஊழியர்கள் 5 பேர் பலியாகினர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம்…

Read more

Japan Aircraft Fire : பற்றி எறிந்த ஜப்பான் விமானம்…. 379 பயணிகளும் பத்திரமாக மீட்பு…. கடற்படை விமானத்தில் இருந்த 5 பேரின் கதி என்ன?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த விமானத்திலிருந்த 379 பயணிகள் அனைவரும் மீட்கப்பட்டனர். ஜப்பான் டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று  ஒன்று டோக்கியோவின் ஹனேடா விமான நிலையத்தில் கடலோர காவல்படை விமானம் மீது…

Read more

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!

ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை…

Read more

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு – உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம்.!!

ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை அறிவித்துள்ளது இந்திய தூதரகம். ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6…

Read more

japan earthquake : ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பேரதிர்ச்சி..!!

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.5 ரிக்டர் முதல் 7.6 ரிக்டர் வரை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் ஆழி பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கட்டடங்கள்…

Read more

வடகொரியாவுக்கு எதிராக முத்தரப்பு ஒத்திகை…. பதிலடி கொடுக்க தயாரான 3 நாடுகள்….!!

வடகொரியா அவ்வப்போது அமெரிக்கா தென்கொரியாவிற்கு எதிராக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது வழக்கம். இதனால் கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல் நிலவும். இந்நிலையில் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா என மூன்று நாடுகளும் இணைந்து கூட்டு கடற்படை…

Read more

ராஜ அந்தஸ்து வேண்டாம்…. சொத்து வேண்டாம்… அவர் போதும்… சினிமாவை மிஞ்சிய உண்மை சம்பவம்..!!

சமீபத்தில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற சீதா ராமன் திரைப்படத்தில் வருவது போலவே ஜப்பானில் உண்மை சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. சமீபத்தில் வெளியான சீதாராமன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பலரும் தனது ராஜ பதவியை துறந்து, சொத்துக்களை நிராகரித்து தனது காதலனுடன் சாதாரண…

Read more

கடலில் கலக்கப்படும் கதிர்வீச்சு நீர்…. ஜப்பான் உணவுக்கு தடை…. சீனா அரசு அதிரடி….!!

2016 ஆம் வருடம் விபத்து ஏற்பட்ட ஃபுகுஷிமா அணுமின் நிலையத்தில் உள்ள கதிர்வீச்சு நீரை கடலில் கலப்பதற்கு ஜப்பான் நாட்டு அதிகாரிகள் முடிவு எடுத்துள்ளனர். இந்த முடிவை தொடர்ந்து சீனா ஜப்பான் உணவு பொருட்களை இறக்குமதி செய்ய தடை செய்துள்ளது. பல…

Read more

Other Story