ஜப்பான் நாட்டில் ஜனவரி 1 அன்று பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது இந்த நிலநடுக்கத்தில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டது இதையடு்த்து மீட்பு குழு தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கிய 90 வயது மூதாட்டி ஒருவர் ஐந்து நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். சுமார் 124 மணி நேரத்திற்கு பிறகு மூதாட்டி மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது.