ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானில் 7.6 & 6 என்ற ரிக்டர் அளவில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடலின் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் கடுமையான சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. மத்திய ஜப்பான் பகுதியில் சுமார் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜப்பானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 30 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.!!
Related Posts
தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு…. 29 பேர் பரிதாப பலி…. 60 பேர் மாயம்… மீட்பு பணிகள் தீவிரம்…!!!
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணம் உள்ளது. இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் அங்கு ஏற்பட்ட…
Read more“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read more