“அவரை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை கொல்றோம்..!” – மோடி கடைக்கு வந்து சென்றதால் வியாபாரிக்கு வந்த விபரீதம்.. காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!”

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்கிராம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராஜ் கல்லூரி சதுக்கத்தில் உள்ள விக்ரம் சா என்ற சாலையோர வியாபாரியின் கடையில் ‘ஜால்முரி’ வாங்கிச் சாப்பிட்டார். இந்த நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

Read more

Other Story