காஷ்மீர் கிரிக்கெட் வீரர் செய்த காரியம்.. மைதான உரிமையாளர் முதல் ஏற்பாட்டாளர் வரை… போலீஸ் அதிரடி சம்மன்..!!
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்’ தொடரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில்…
Read more