“பதிவு செய்யாமல் வராதீங்க!” அமர்நாத் யாத்திரையில் அதிரடி மாற்றம்.. பக்தர்களுக்கு முக்கிய உத்தரவு இதுதான்.. நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை..!!”

அமர்நாத் யாத்திரை 2026 தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பக்தர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. யாத்திரையை பாதுகாப்பாகவும், முறையாகவும் நடத்துவதற்காக, முன்கூட்டியே பதிவு செய்யாமல் எந்தவொரு பக்தரும் ஜம்மு-காஷ்மீருக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,…

Read more

“எங்களுக்குத் தேவையில்லை உங்களது பிச்சை” மின்சாரம் இல்லை, உணவும் இல்லை.. பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டை அசைத்துப் பார்க்கும் ராவ்லகோட்.. என்ன நடக்கிறது PoK-வில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வருகின்றனர். ராவ்லகோட் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு பாகிஸ்தான் அரசின் கட்டுப்பாட்டிற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.…

Read more

“PoK-வில் வெடித்தது உள்நாட்டுப் போர்!” வீதிகளில் இறங்கிய மக்கள்.. காவலர்கள் பலி.. என்ன நடக்கிறது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில்?

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் வன்முறை போராட்டங்களால் அப்பகுதி பெரும் பதற்றத்தில் உள்ளது. PoK சட்டமன்றத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீரிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 12 இடங்களை ரத்து செய்ய வேண்டும் என ‘மக்கள் நடவடிக்கைக் குழு’ வலியுறுத்தி வரும்…

Read more

காஷ்மீர் கிரிக்கெட் வீரர் செய்த காரியம்..‌‌ மைதான உரிமையாளர் முதல் ஏற்பாட்டாளர் வரை… போலீஸ் அதிரடி சம்மன்..!!

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது, புர்கான் பட் என்ற வீரர் தனது ஹெல்மெட்டில் பாலஸ்தீனக் கொடியை ஒட்டி விளையாடியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘ஜம்மு காஷ்மீர் சாம்பியன்ஸ் லீக்’ தொடரில் நடைபெற்ற இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உட்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான மோதலில் 2 அதிகாரிகள் உட்பட ராணுவத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீரின் ரஜோரி பகுதியில் நடந்த மோதலில் 2 அதிகாரிகள், 2 ராணுவத்தினர் உயிரிழந்தனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் புதன்கிழமை பாதுகாப்புப் படையினருக்கும்…

Read more

Other Story