“பதிவு செய்யாமல் வராதீங்க!” அமர்நாத் யாத்திரையில் அதிரடி மாற்றம்.. பக்தர்களுக்கு முக்கிய உத்தரவு இதுதான்.. நிர்வாகம் விடுத்த எச்சரிக்கை..!!”
அமர்நாத் யாத்திரை 2026 தொடங்கியுள்ள நிலையில், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பக்தர்களுக்கு முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. யாத்திரையை பாதுகாப்பாகவும், முறையாகவும் நடத்துவதற்காக, முன்கூட்டியே பதிவு செய்யாமல் எந்தவொரு பக்தரும் ஜம்மு-காஷ்மீருக்கு வர வேண்டாம் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி,…
Read more