இனி எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு இடமில்லை.. இந்தியா எடுத்த அதிரடி முடிவு.. பாகிஸ்தானுக்கு தண்ணி கட்.. அலறிப்போன அண்டை நாடு..!!”
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே கையெழுத்தான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. சமீபத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையால், பாகிஸ்தான் அரசு அதிர்ச்சியில் உள்ளது.…
Read more