படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் கேரள மாநிலம் மலப்புரத்தில் படகு கவிழ்ந்த…
Tag: # PM Modi
கார் விபத்தில் பாஜக எம்எல்ஏ மகன் உட்பட 7 பேர் பலி…. “குடும்பத்திற்கு ரூ 2 லட்சம் வழங்கப்படும்”… பிரதமர் மோடி வேதனை..!!
மகாராஷ்டிரா கார் விபத்தில் பலியான எம்எல்ஏ மகன் உட்பட 7 பேரின் குடும்பத்திற்கு PMNRF-ல் இருந்து தலா 2 லட்சம் ரூபாய்…
“பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க போறோம்” போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்…. கரூரில் பரபரப்பு….!!!
பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற ஐக்கிய விவசாயிகள் 20 – க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்திரபிரதேசத்தில்…
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் அஞ்சலி …!!!
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் உடலுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். மத்திய நுகர்வோர் மற்றும் பொது வினியோகத்…
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள்!
மன் கீ பாத் நிகழ்ச்சியில் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும்…
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் கூடியது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.…
இந்தியா – சீனா எல்லை பிரச்னை – ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு!
இந்தியா – சீனா எல்லையில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஜூன் 19ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர்…
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு!
பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து…
கொரோனாவால் இழந்த பொருளாதாரத்தை விரைவில் மீட்போம் – பிரதமர் மோடி நம்பிக்கை!
கொரோனாவுக்கு மத்தியிலும் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காலத்தில் இந்தியா சரியான…
கரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்ற நிலையில் சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் பல…
சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு – பிரகாஷ் ஜவடேகர்!
சிறு குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க முடிவு செய்துள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர…
ஊரடங்கு நீட்டிப்பு குறித்து பிரதமர் மோடியிடம் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை!
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…
ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
ஆன்பன் புயலால் பாதித்த மேற்கு வங்க அரசுக்கு ரூ.1,000 கோடி உடனடி நிவாரணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வங்கி கடலில்…
ஆம்பன் புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய மேற்கு வங்கம் விரைந்தார் பிரதமர் மோடி!
ஆம்பன் புயலால் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்ய பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்றுள்ளார். வங்கி கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த…
சவாலான நேரத்தில் ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது – பிரதமர் மோடி ட்வீட்!
ஒட்டுமொத்த தேசமும் மேற்கு வங்கத்துடன் ஒற்றுமையுடன் நிற்கிறது என பிரதமர் மோடி கூறியுள்ளார். வங்கக் கடலில் உருவாகி அதி தீவிரமடைந்த ஆம்பன்…
ஆம்பன் சூப்பர் புயல் – முன்னெச்சரிக்கை தீவிரம்; தயார் நிலையில் 25 பேரிடர் மீட்புப்படை – பிரதமர் அலுவலகம் தகவல்!
ஆம்பன் புயல் பாதிப்பு ஏற்படும் என கருதப்படும் பகுதிகளில் 25 பேரிடர் மீட்புக்குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என பிரதமர் அலுவலகம்…
ஆம்பன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
தெற்கு வங்கக்கடலில் அதி உச்ச தீவிர புயலாக இருந்த ஆம்பன் புயல் சூப்பர் புயலாக வலுப்பெற்று நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து…
உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் ஆம்பன் புயல் – பிரதமர் மோடி அவசர ஆலோசனை!
மத்திய வங்க கடலின் தென் பகுதியில் ஆம்பன் புயல் உயர் உச்ச புயலாக மாறி நெருங்கி வரும் நிலையில் இதுகுறித்து பிரதமர்…
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது – பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!
விவசாயிகளுக்கு இலவச மின்சாரத்தை ரத்து செய்யக்கூடாது என பிரதமருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ரூ.20 லட்சம்…
புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் – பிரதமர் மோடி!
புதிய அறிவிப்புகள் தொழில் முனைவோருக்கு ஊக்கம், பொருளாதாரத்தை மேம்பாட்டிற்கு உதவும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20…
சுயசார்பு திட்டம் : மொத்த மதிப்பு ரூ.20.97 லட்சம் கோடி …!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுயசார்வு திட்டத்தின் முழு அறிவிப்பையும் இன்று வெளியிட்டார். மத்திய அரசு அறிவித்துள்ள கொரோனா சிறப்பு நிதிச்…
சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது – நிர்மலா சீதாராமன் பேச்சு!
சர்வதேச நெருக்கடியில் இருந்து இந்தியா மீண்டு வரும் என நம்பிக்கை உள்ளது என நிதியமைச்சர் கூறியுள்ளார். ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான…
பொருளாதார சீரமைப்புத் திட்டங்கள் – இன்று 5ம் கட்ட அறிவிப்புகளை வெளியிடுகிறார் நிதியமைச்சர்!
பொருளாதார சீரமைப்புத் திட்டங்கள் குறித்த 5ம் கட்ட அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் இன்று காலை வெளியிட உள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக…
பிரதமரின் ‘சுயசார்பு’ திட்டம் : 3ம் கட்ட அறிவிப்பில் விவசாயிகளுக்கான முக்கிய அம்சங்கள் – முழு விவரம்!
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும், சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின்…
சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று வெளியிடுகிறார் நிர்மலா சீதாராமன்!
சுயசார்பு பாரதம் திட்டத்தின் கீழ் 3ம் கட்ட அறிவிப்புகளை இன்று மாலை 4 மணிக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்…
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நிர்மலா சீதாராமன் அறிவித்த முக்கிய திட்டங்கள் – முழு விவரம்!
பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ.20 லட்சம் கோடி சிறப்பு நிதித் தொகுப்பு திட்டத்தை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்தார். இந்த…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியது – மாநில வாரியாக முழு விவரம்!
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78 ஆயிரத்தை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 74,281லிருந்து 78,003ஆக உயர்ந்துள்ளது. கடந்த…
நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்புகள் : ரூ.20 லட்சம் கோடிக்கான சிறப்பு திட்டங்கள் என்னென்ன – முழு விவரம்!
பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்வதாகவும்,சிறு, குறு, நடுத்தர தொழில்களை மேம்படுத்தவும் விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளர்களின் நலனுக்காகவும்…
ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ஏழைகளுக்கு உதவ ரூ.1.7 லட்சம் கோடி மதிப்புள்ள நிவாரண நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத் திட்டங்களுக்காக…
சிறு ,குறு தொழில்களுக்கு கடன் வழங்க ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கீடு; 12 மாதங்களுக்கு பின் கடனை செலுத்தலாம் – நிர்மலா சீதாராமன்!
சிறு,குறு தொழில்களுக்கு வழங்கும் கடனை திருப்பி செலுத்தும் காலம் 12 மாதங்களுக்கு பின் தொடங்கும் என நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார…
ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
ஜன்தன், ஆதார், மொபைல் போனுடன் இணைந்த நேரடியாக மானியம் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். பொருளாதார சீரமைப்புத்…
5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
5 அம்ச நோக்கங்களுடன் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்த உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.…
நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? கமலஹாசன் கேள்வி!
நடுத்தர, ஏழை மக்களுக்கும் பிரதமர் மோடியின் திட்டங்கள் பலனளிக்குமா? என ட்விட்டரில் கமலஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…
உலகுக்கு இந்தியா வழங்கியுள்ள பெரும் பரிசு யோகா – மோடி பெருமிதம்
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
கொரோனா வைரசின் தாக்குதலை சமாளிக்க தயாரக வேண்டும் – பிரதமர் மோடி
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
4ஆவது ஊரடங்கு….! ”இது வேற மாதிரி இருக்கும்” பிரதமர் மோடி அறிவிப்பு …!!
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
உள்நாட்டு சந்தையை நோக்கி நகர வேண்டும் – மோடி நாட்டு மக்களிடம் உரை
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
ரூ.20,000,00,00,00,000 மதிப்பிலான சிறப்பு நிதியுதவி – மோடி அதிரடி
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது – மோடி பெருமிதம்
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கின்றோம் – பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
#Breaking: தற்சார்பு என்பதுதான் இந்தியாவின் கலாச்சாரம் – மோடி பெருமிதம்
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
இது விட்டுவிடும் நேரமல்ல. நாம் வெற்றி பெற வேண்டும் – மோடி நாட்டு மக்களிடம் உரை …!!
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
#Breaking: இந்தியாவின் வளர்ச்சி, உலகின் வளர்ச்சி – பிரதமர் மோடி பெருமிதம்
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
4 மாதங்களாக ஒட்டு மொத்த உலகமே போராடி வருகிறது. – மோடி மக்களிடம் உரை …!!
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
#Breaking: பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றி வருகிறார்…!!
இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 70ஆயிரத்தை உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 25ஆயிரத்தை நெருங்கி வருகின்றது. 2,300க்கும் அதிகமானோர் கொரோனாவால்…
மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது – முதலமைச்சர் பழனிச்சாமி கோரிக்கை!
மே 31 வரை ரயில், விமான போக்குவரத்தை தொடங்க அனுமதி வழங்கக்கூடாது என மோடியிடம் முதலமைச்சர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். பிரதமர்…
மருந்து, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க ரூ.1000 கோடி வழங்க மோடியிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை!
பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதலைவர்களுடன் ஆலோசனை இன்று நடைபெற்றது . கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில…
இந்தியாவில் ஊரடங்கு நீடிப்பா? அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை!
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி நாளை ஆலோசனை நடத்த உள்ளார். இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை…