“என் மகனை கட்டிக்கிட்டா தான் உன் பேரனுக்குப் பெண் தருவேன்..!” அரங்கேறிய விநோத திருமண ஒப்பந்தம்.. 13 வயது சிறுமிக்கு தாலி கட்டிய 42 வயது நபர்..!!

மத்திய பிரதேச மாநிலத்தில் தந்தை இறந்த பிறகு தாய் மறுமணம் செய்து கொண்டதால், தனது தாத்தா-பாட்டி வீட்டில் தங்கிப் படித்து வந்த 13 வயது சிறுமிக்கு 42 வயது நபருடன் கட்டாயக் கல்யாணம் நடத்தி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.…

Read more

“எம்மா…. பிறந்த பச்சை குழந்தைய இப்படி அடிக்கிறியே” நர்ஸ் செய்த கொடூர செயல்…. வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் (Kahramanmaraş) பகுதியில் உள்ள மருத்துவமனையில், 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த செவிலியர் ஒருவரின் கொடூரமான தாக்குதலால் அந்தப் பிஞ்சு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

“சுட்டெரிக்கும் வெயில்…. கதவில் கட்டி வைத்து 5 வயது குழந்தை டார்ச்சர்” பெண் போலீஸ் பேத்திக்கு செய்த கொடூரம்….!!

பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட்டில், உதவி ஆய்வாளராக (ASI) பணியாற்றி வரும் சரப்ஜித் கவுர் என்பவர், தனது 5 வயது பேத்தியைக் கொளுத்தும் வெயிலில் வீட்டின் இரும்புக்கதவில் கை, கால்களைக் கட்டிப்போட்டு சித்திரவதை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்…

Read more

மீண்டும்… அரசு மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம்.! “இங்கு அமரக்கூடாது” 13 வயது சிறுமி அழைத்துச் சென்று வன்கொடுமை… பெரும் பரபரப்பு..!!!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள புகழ்பெற்ற எஸ்.எஸ்.கே.எம். அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், வெளிநோயாளி பிரிவில் சிகிச்சைக்காக வந்த 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக…

Read more

உறுத்திய மனசாட்சி : “சாட்சி சொன்ன தாய்” 20 ஆண்டு சிறை…. உபி-ல் பரபரப்பு…!!

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹாவில், 2019 மே மாதம் எட்டு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக 24 வயது இளைஞரான மூல்சந்த் என்பவருக்கு போக்ஸோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சிறப்பு நீதிமன்றம் 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை…

Read more

Other Story