“பூட்டிய கதவு.. செல்போன் டார்ச்லைட்டில் நடந்த பிரசவம்!”.. அரசு மருத்துவமனையின் அவலத்தால்.. வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை..!!

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைப் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் முக்கிய வாசற்கதவு உள்புறமாகப்…

Read more

“ரத்தத்தை துடைக்கச் சொன்ன கொடூரம்” விபத்தில் சிக்கிய கணவன்…. ஆம்புலன்ஸை சுத்தம் செய்த மனைவி…. ம.பியில் அதிர்ச்சி….!!

மத்தியப் பிரதேச மாநிலம் கட்னி மாவட்டத்தில் மனிதாபிமானமற்ற ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. சாலை விபத்தில் காயமடைந்த ஒருவரை சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர். அப்போது ஆம்புலன்ஸின் உட்பகுதியில் ரத்தம் சிந்தியதால், காயமடைந்த அந்த நபரின் மனைவியைக்…

Read more

“எம்மா…. பிறந்த பச்சை குழந்தைய இப்படி அடிக்கிறியே” நர்ஸ் செய்த கொடூர செயல்…. வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்….!!

துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் (Kahramanmaraş) பகுதியில் உள்ள மருத்துவமனையில், 5 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு ரத்தப் பரிசோதனை செய்தபோது, அங்கிருந்த செவிலியர் ஒருவரின் கொடூரமான தாக்குதலால் அந்தப் பிஞ்சு குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் உடல் மற்றும் மன ரீதியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.…

Read more

“நியூரோவுக்கு பதில் ஆர்த்தோ” பெயர் குழப்பத்தில் மாத்தி ஆபரேஷன் செஞ்ச டாக்டர்…. 71 வயது மூதாட்டி பரிதாப மரணம்….!!

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி இந்து பல்கலைக்கழக (BHU) மருத்துவமனையில், மருத்துவர்களின் அலட்சியத்தால் நோயாளி ஒருவருக்குத் தவறான துறையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராதிகா என்ற பெயரில் இரண்டு நோயாளிகள்…

Read more

8 மணி நேரக் காத்திருப்பு… கண்ணெதிரே பறிபோன உயிர்.. “அப்பா என்னால முடியல” – கனடா மருத்துவமனையின் அலட்சியத்தால் துடிதுடித்து இறந்த இந்தியர்..!

கனடாவின் எட்மன்டன் நகரில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீகுமார் (44), சுமார் 8 மணி நேரம் சிகிச்சையின்றி காத்திருக்க வைக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

Other Story