8 மணி நேரக் காத்திருப்பு… கண்ணெதிரே பறிபோன உயிர்.. “அப்பா என்னால முடியல” – கனடா மருத்துவமனையின் அலட்சியத்தால் துடிதுடித்து இறந்த இந்தியர்..!

கனடாவின் எட்மன்டன் நகரில் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனைக்குச் சென்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரசாந்த் ஸ்ரீகுமார் (44), சுமார் 8 மணி நேரம் சிகிச்சையின்றி காத்திருக்க வைக்கப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். கடந்த திங்கள்கிழமை பணியில் இருந்தபோது கடும் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட அவர்,…

Read more

Other Story