“பூட்டிய கதவு.. செல்போன் டார்ச்லைட்டில் நடந்த பிரசவம்!”.. அரசு மருத்துவமனையின் அவலத்தால்.. வாகன நிறுத்துமிடத்தில் பிறந்த குழந்தை..!!
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலேஷ் என்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு நேற்று நள்ளிரவு 1 மணியளவில் திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரைப் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு மருத்துவமனையின் முக்கிய வாசற்கதவு உள்புறமாகப்…
Read more