Bihar Train Accident : வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. 4 பேர் பரிதாப பலி…. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. தொடரும் மீட்பு பணி.!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடம் புரண்டதைத் தொடர்ந்து 18 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.…

Read more

Other Story