பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தீ பந்தத்துடன் குவிந்த ஆசிரியர்கள்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!
Related Posts
எம்எல்ஏவின் கார் கால்வாயில் கவிழ்ந்து விபத்து… மருத்துவமனையில் அனுமதி… பெரும் பரபரப்பு…!!!
கர்நாடக எம்எல்ஏ பைரதி பசவராஜ் கார் விபத்தில் சிக்கியது. நேற்று மாலை கமந்தகி எல்லையில் அவருடைய கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து நடந்த போது அவர் மற்றொரு காரில்…
Read moreவாக்களித்தால் வைர மோதிரம், லேப்டாப், பைக் பரிசு…. வெளியானது சூப்பர் அறிவிப்பு….!!!
மக்களவை தேர்தலில் வாக்களித்தால் வைர மோதிரம் பரிசாக வழங்கப்படும் என்று மத்திய பிரதேச தேர்தல் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். வாக்காளர்கள் தாங்கள் ஏற்பாடு செய்துள்ள கூப்பன் பெட்டிகளில் செல்லிடப்பேசி எண்கள், பெயர்கள் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் படிவங்களை நிரப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்ட…
Read more