பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி ஆசிரியர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
தீ பந்தத்துடன் குவிந்த ஆசிரியர்கள்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!
Related Posts
தவறு செய்திருந்தால் என்னை தூக்கிலிடுங்கள்: பிரதமர் மோடி…!!!
தான் நேர்மையற்ற முறையில் நடந்திருந்தாலோ, தவறான வழியில் யாருக்காவது ஆதாயம் அளித்திருந்தாலோ தன்னை தூக்கிலிடுமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார். நேர்காணல் ஒன்றில் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக எழும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், ஜவஹர்லால் நேருவின் ஆட்சியிலும் பிர்லா, டாடாவுக்கான அரசு என்ற…
Read moreஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியீடு….!!!
ஐஐடி மெட்ராஸ் JEE அட்வான்ஸ்டு தேர்வுக்கான அனுமதி அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது. https://jeeadv.iitm.ac.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தாள் 1 தேர்வு இந்த மாதம் 26ஆம் தேதி…
Read more