• Bihar
  • February 12, 2024
தீ பந்தத்துடன் குவிந்த ஆசிரியர்கள்…. இதுதான் காரணமா….? வெளியான தகவல்….!!

பீகாரில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் கைகளில் தீப்பந்தத்தை ஏந்தி பேரணி சென்றனர். ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்க வேண்டும், ஆசிரியர்கள் மீதான சுரண்டலை தடுக்க வேண்டும், ஆசிரியர்களின் இடைநீக்க நடவடிக்கையை…

Read more

“REELS போடக்கூடாது” STRICT-ஆக சொன்ன கணவன்…. கொன்று தீர்த்த மனைவி….!!

பீகார் மாநிலம் பெகுசராய் பகுதியை சேர்ந்தவர்கள் மகேஸ்வர் குமார் – ராணி குமாரி தம்பதி. கூலி தொழிலாளியான மகேஸ்வர் கொல்கத்தாவில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு பிஹாரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பிய மகேஸ்வர் தனது மனைவி ராணிகுமாரியிடம்…

Read more

Bihar Train Accident : வடகிழக்கு விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து…. 4 பேர் பரிதாப பலி…. 50க்கும் மேற்பட்டோர் படுகாயம்…. தொடரும் மீட்பு பணி.!!

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே வடகிழக்கு விரைவு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டதில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தடம் புரண்டதைத் தொடர்ந்து 18 ரயில்கள் திருப்பி விடப்பட்டன.…

Read more

ரயிலில் இருந்து விழுந்து துண்டான கை…. இளைஞர் செய்த செயல்…. பதைபதைக்க வைத்த சம்பவம்….!!

பீகார் மாநிலம் பாகல்பூர் மாவட்டத்தில் ஓடிக்கொண்டிருந்த ரயிலில் இருந்து சுமன் என்ற இளைஞர் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது ஒரு கை தூண்டாகியுள்ளது. இதைையடுத்து தனது துண்டான கையை மறு கையில் எடுத்துக்கொண்டு மருத்துவமனை நோக்கி சுமன் ஓடத் தொடங்கியுள்ளார். விரைந்து…

Read more

உலகிலேயே சிறிய ஸ்பூன்…. கின்னஸ் புத்தகத்தில் இடம்…. சாதித்துக் காட்டிய இளைஞர்…..!!

பீகார் மாநிலத்தை சேர்ந்த சஷிகாந்த் பிரஜபதி எனும் 25 வயத இளைஞர் கைவினைப் பொருட்கள் செய்வதில் வல்லவராக இருந்துள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் 1.6 மில்லி மீட்டர் அளவில் உலகிலேயே சிறிய மர ஸ்பூனை செய்ததன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.…

Read more

“தினந்தினம் பவர் கட்” சிக்கிய காதல் ஜோடி…. கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்

 பீகாரில் காதலனுக்காக ஒட்டுமொத்த கிராமத்தையும் இளம் பெண் ஒருவர் இருளில் மூழ்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலரும் தங்களது காதலன் அல்லது காதலியை சந்திப்பதற்காக அவர்களை கவர்வதற்காக பல விசித்திரமான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.…

Read more

பீகாரில் 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை மீட்பு..!!

பீகார் மாநிலம் நாலந்தா அருகே 40 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 3 வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது. 5 மணி நேர தொடர் போராட்டத்திற்கு பின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் குழந்தையை உயிருடன் மீட்டனர். தேசிய பேரிடர்…

Read more

ஆசைப்பட்ட மனைவி.! காதலனுடன் சேர்த்து வைத்த கணவன்…. சினிமாவை மிஞ்சிய சம்பவம்..!!

கணவன் தன் மனைவியைக் காதலனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளான். நெற்றியில் குங்குமம் பூசியபடி கண்ணீர் விட்டு முன்னாள் கணவர் அழுத வீடியோ வைரலாகி வருகிறது.. காதலிக்கும் மனைவிக்கும் திருமணம் கணவனால் நடத்தப்படுகிறது… இது நாம் திரைப்படங்களில் கேள்விப்பட்ட ஒன்று. ஆனால் பீகாரில்…

Read more

Other Story