“ஆசிரியர் வேலை கேட்டா தடியடிதானா..?” இளைஞர்களுக்கு செஞ்ச துரோகத்தை யாராவது மறப்பாங்களா..? கொந்தளித்த தேஜஸ்வி யாதவ்..!!
பீகார் அரசுக்கு எதிராகத் தேஜஸ்வி யாதவ் தனது எக்ஸ் தளத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார். அதில், “தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்கள் தேர்தல் வேலைகளில் ஈடுபடாமலேயே தங்கள் பிள்ளைகளை அமைச்சர்களாக்கி விட்டார்கள். ஆனால், பல ஆண்டுகளாகக் கஷ்டப்பட்டுப் படிக்கும் பீகார் இளைஞர்களுக்குக் கொடுத்த…
Read more