“சாப்பாட்டுக்கே வழியில்லாமல் தவிக்கும் 75 வயது மூதாட்டி!” அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் பறிபோன வாழ்வாதாரம்.. கண்ணீரை வரவழைக்கும் சம்பவம்..!!
பீகாரின் முசாபர்பூர் பகுதியில் வசிக்கும் 75 வயதான விதவை முதியவர் பவித்ரா தேவி என்பவரை, அரசு ஆவணங்களில் உயிருடன் இருக்கும்போதே இறந்ததாகத் தவறாகக் குறிப்பிட்டதால், அவருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமத்திற்குள்ளான அந்த மூதாட்டி, தனது…
Read more