“மாலையில் வேலை.. நள்ளிரவில் கோடிஸ்வரர்!”.. நம்ப வச்சு கழுத்தறுத்த பெண் ஊழியர்.. கோடிக்கணக்கான நகைகளுடன் ஓட்டம்..!!

குஜராத் மாநிலத்தில் உள்ள பிரபல நகைக்கடையில், அங்கு பணிபுரிந்த பெண் ஊழியர் ஒருவரே கோடிக்கணக்கான மதிப்பிலான நகைகளைத் திருடிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷிதா ஷெட்டி என்ற அந்தப் பெண், கடையில் சேல்ஸ் கேர்ளாகப் பணியாற்றி வந்த நிலையில்,…

Read more

“உண்மையிலே அந்த பொண்ணுக்கு தில்லுதான்” நகை கடையில் கைவரிசை…. திருடனுடன் மல்லு கட்டிய உரிமையாளரின் மகள்…. வைரலாகும் வீடியோ….!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில், ஒரு நகைக்கடையில் புகுந்த இரண்டு கொள்ளையர்கள் சுமார் 20 கிராம் தங்க நகைகளைத் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்தக் கடையின் உரிமையாளரின் 18 வயது மகள், கொள்ளையர்களை விரட்டிச் சென்றார்.…

Read more

“பிசினஸ் எப்படி நடக்குதுனு பார்க்க வந்திருக்காரு”… நகைக்கடைக்குள் புகுந்த குரங்கு… ஆனா யாரும் விரட்டல… ஏன் தெரியுமா?.. வைரல் வீடியோ…!!

சமூக வலைதளங்களில் தினமும் எத்தனையோ விலங்குகளின் வீடியோக்கள் வைரலானாலும், தற்போது வைரலாகி வரும் ஒரு குரங்கின் வீடியோ நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது. ஒரு பெரிய குரங்கு திடீரென ஒரு நகைக்கடைக்குள் புகுந்தது. அங்கிருந்த விநாயகர் படத்தின் மீது அமர்ந்து…

Read more

அரசியல் பிரமுகரின் சகோதரர் படுகொலை…. நகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் உரிமையாளரை சரமாரியாக குத்தி… வைரல் வீடியோ…!!!

ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டம் மெர்டா நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரி பகுதியில் உள்ள…

Read more

அதிர்ச்சி! சிசிடிவி முன்பே நடந்த பகல் கொள்ளை…. நகைக் கடையில் ‘தந்திரமாக’ தங்க மோதிரத்தைத் திருடிய பெண்கள்….!!

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்களின் பணப்பையில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தங்கம் வாங்குவது பலருக்கு கடினமாக இருப்பதால், சிலர் நகைக்கடைகளில் திருட்டு செய்யும் அளவுக்கு சென்றுவிட்டனர். இப்படி ஒரு திருட்டு சம்பவம் சமூக வலைதளங்களில்…

Read more

இன்று அட்சய திருதியை…. நகைக்கடைகளில் சலுகை…. மிஸ் பண்ணிடாதீங்க…!!

சித்திரை மாதத்தின் சுக்ல பட்சம் 14வது நாளில்அட்சய திரிதியை கொண்டாடப்படுகிறது. அட்சயம் என்றால், அள்ள அள்ள குறையாத, என்று பொருள். 15 திதிகளில் 3வதாக வரும் திதி திரிதியை அட்சய திருதி ஆகும். 3-ஆம் எண்ணுக்கு அதிபதியான குரு உலோகத்தில் தங்கத்தை…

Read more

கோவையில் பிரபல நகைக்கடையில் 100 சவரன் நகை கொள்ளை – போலீசார் தீவிர விசாரணை.!!

கோவையில் பிரபல நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள பிரபல ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் 100 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளை சம்பவம் நேற்று…

Read more

Other Story