அரசியல் பிரமுகரின் சகோதரர் படுகொலை…. நகைக் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் உரிமையாளரை சரமாரியாக குத்தி… வைரல் வீடியோ…!!!
ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டம் மெர்டா நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிற்குள் நள்ளிரவில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம கும்பல், கடையின் உரிமையாளரை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மபுரி பகுதியில் உள்ள…
Read more