இதை யூஸ் பண்ண கூடாது…. 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
Read more