“இதை யூஸ் பண்ண கூடாது”… கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வரஞ்சரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் டீ கடைகள், மளிகை கடைகள், ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் ஊராட்சி மன்ற தலைவர் சுஜாதா சுகுமார், துணை தலைவர் செந்தில் உள்ளிட்டர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட…

Read more

கேட்பாரற்று நின்ற லாரி…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் நடவடிக்கை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள மூங்கில்புதூர் பகுதியில் கனிமவள உதவி இயக்குனர் அஸ்வினி தலைமையில் அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கேட்பாரற்று நின்ற லாரியை சோதனை செய்ததில் கிரானைட் கற்களை அனுமதியின்றி எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரி அஸ்வினி கிருஷ்ணகிரி…

Read more

தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில்…

Read more

50 ஹெக்டர் பரப்பளவு உடைய ஏரி…. ஆக்கிரமிப்புகளை அகற்றிய அதிகாரிகள்…. அதிரடி நடவடிக்கை…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சவேரியார் பாளையத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 50 ஹிட்டர் பரப்பளவு உடைய ஏரியை சிலர் ஆக்கிரமித்து வீடு கட்டியும், பகிர் சாகுபடியும் செய்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் நேற்று…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. மூட்டை, மூட்டையாக சிக்கிய பொருள்…. போலீஸ் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் உள்ள தியேட்டர் பின்புறம் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசர்க்க ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பகுருதீன் அலி(45) என்பவரது வீட்டிற்கு பின்புறத்தில் இருக்கும்…

Read more

“இதை யூஸ் பண்ண கூடாது”…. கடைகளில் அதிரடி சோதனை…. அதிகாரிகளின் நடவடிக்கை…!!

விருதுநகர் நகராட்சி பகுதியில் கமிஷனர் ஸ்டாண்ட் தி பாபு உத்தரவின்படி அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்கிறார்களா? என சோதனை செய்தனர். அப்போது விருதுநகர் மெயின் பஜாரில் 14…

Read more

தீட்சிதரின் மகளுக்கு குழந்தை திருமணம்…? நேரில் சென்று விசாரித்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரத்தில் தீட்சிதர்கள் சமூகத்தை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் 20 வயதுடைய வாலிபருக்கும் திருமணம் நடைபெறுவதாக சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் சேவை மைய நல அலுவலர்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. 4 பேர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சோமு என்பவரது பெட்டிக்கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் சோமுவை போலீசார் கைது செய்தனர். இதே போல் கரூர் வாங்கல்…

Read more

கடைகளில் திடீர் சோதனை…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சுரேஷ், உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ், இன்ஸ்பெக்டர் மணிகுமார் தலைமையிலான போலீசார் நேற்று காலை ஊட்டியில் இருக்கும் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

இதை யூஸ் பண்ண கூடாது…. 100-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம், கலெக்டர் அலுவலக பகுதி, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பல்வேறு கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

8 கோடி ரூபாய் மதிப்பு…. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. கடையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்…. கடும் எச்சரிக்கை…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூரில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி…

Read more

Other Story