கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் ஜெயின் ஷாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாகர்கோவில் மாநகராட்சி பொது தகவல் அலுவலரிடம் பல்வேறு தகவல்களை கேட்டுள்ளார். ஆனால் பொது தகவல் அலுவலர் பாலசுப்ரமணியன் உரிய பதில் அளிக்காததால் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜெயின் ஷாஜி தமிழ்நாடு தகவல் உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தகவல் உரிமை ஆணையம் சம்பந்தப்பட்ட பொது தகவல் அலுவலர் இருந்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் பிடித்தம் செய்து ஜெயின் ஜெயின் ஷாஜிக்கு வழங்குமாறு உத்தரவு பிறப்பித்தது.
தகவல் அறியும் உரிமை சட்டம்…. மாநகராட்சி அலுவலருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
இனிமேல் நாம ரெண்டு பேரும் பிரண்ட்ஸ் சரியா..? “ஆபாச வார்த்தைகளால் வசைபாடிய பெண்”… லேட்டானதால் டெலிவரி ஊழியருக்கு நடந்த அவமானம்… கூப்பிட்டு வச்சு மன்னிப்பு கேட்ட சம்பவம்..!
சென்னை மணலி பகுதியில் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்த இளம்பெண் ஒருவருக்கும், அதனை விநியோகம் செய்ய வந்த ஊழியருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி பகுதியைச் சேர்ந்த அந்த இளம்பெண், அண்மையில் ஆன்லைனில்…
Read moreஅவன சும்மா விடாதீங்க..! “வீடு எங்க ரெண்டு பேர் பேர்லயும் இருக்கு”.. ஆனா நான் தான் செத்துப் போகணுமாம்.. காதல் கணவனின் டார்ச்சர்.. வீடியோ வெளியிட்டு உயிரையே விட்ட பெண்..!
சென்னை அடுத்த பூந்தமல்லி அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வின். இவரது மனைவி ஷாலினி (33). கணினி பொறியாளரான இவர், தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரும் செல்வினும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து…
Read more