தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை திருவள்ளுவர் தினமான வருகிற 16-ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதி ஆகிய நாட்களில் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனை மீறி செயல்பட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“இரண்டாவது பெண் குழந்தை பிறந்தது தப்பா?”… மருத்துவமனையிலேயே பாட்டியின் வெறிச்செயல்… ஈரோடு மருத்துவமனையில் அரங்கேறிய சோகம்..!!!
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், பச்சிளம் குழந்தை ஒன்று மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டாவது பெண் குழந்தையாகப் பிறந்த அந்தப் பச்சிளம் குழந்தையை, குழந்தையின் பாட்டியான தங்கமணி…
Read more“அதிகாலை நேரத்தில் அலறல் சத்தம்!”… தாயை மகனே கொலை செய்த அதிர்ச்சி.. சென்னையில் பயங்கரம்…!!!
சென்னை பெருங்குடி அருகே உள்ள குறிஞ்சி நகரில் வசித்து வந்தவர் நகை அடகு கடை உரிமையாளர் பாபுலால். இவரது மனைவி சென்னி தேவி (43). குடும்பத்துடன் வசித்து வந்த இவர்களுக்கு ராகேஷ் (19) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். தந்தையார்…
Read more