தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழ்நாடு மாநில வாணிப கழகத்தின் கீழ் செயல்பாட்டில் இருக்கும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் உரிமை பெற்ற தனியார் ஹோட்டல்களில் மது கூடங்கள், முன்னாள் படை வீரர் மது விற்பனை கூடம் ஆகியவை திருவள்ளுவர் தினமான வருகிற 16-ஆம் தேதி மற்றும் குடியரசு தினமான வருகிற 26-ஆம் தேதி ஆகிய நாட்களில் மூட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதனை மீறி செயல்பட்டாலும், கள்ளத்தனமாக மது விற்பனை செய்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூறியுள்ளார்.
வருகிற 16, 26-ஆம் தேதிகளில்…. டாஸ்மாக் கடை திறக்க தடை…. மாவட்ட கலெக்டரின் அதிரடி உத்தரவு….!!!
Related Posts
BREAKING: திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட முயன்ற சிபிஐ எம்பி சச்சிதானந்தம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட முயன்றனர். கம்யூனிஸ்ட், தொமுச, காங்கிரஸ் உள்ளிட்ட…
Read moreசுற்றுலா சென்ற குடும்பத்தினர்… மினி லாரி மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு… கோர விபத்து… பெரும் சோகம்…!!
சென்னை மாவட்டம் பெருங்களத்துறையை சேர்ந்தவர் குமார்(57)- ஜெயா(55) தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா(30) என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின்(36)- துர்கா(32) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் நிலா வேணி என்று குழந்தை உள்ளது. குமார் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும்…
Read more