குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்…. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் அருகே இருக்கும் கிராமத்தில் லாரி டிரைவர் தனது 25 வயதுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இளம்பெண் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.…

Read more

தந்தையுடன் ஏற்பட்ட முன்விரோதம்…. கண்டக்டரை தாக்கிய சகோதரர்கள் கைது…. போலீஸ் விசாரணை…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சின்னமுத்தூரில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சங்கரின் தந்தைக்கும், அதே பகுதியில் வசிக்கும் திலகராசன் என்பவரது தந்தைக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் இருதரப்பினருக்கும் இடையே…

Read more

“டாக்டரின் அழகில் மயங்கினேன்”…. டார்ச்சர் செய்த மருந்து விற்பனை பிரதிநிதி கைது…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோட்டூர்புரத்தில் வசிக்கும் பெண் டாக்டர் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எனது தந்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. எனக்கு திருமணம் ஆகி கணவரும், 13 வயதில் மகனும்…

Read more

Other Story