குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்…. நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்…. பரபரப்பு சம்பவம்…!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர் அருகே இருக்கும் கிராமத்தில் லாரி டிரைவர் தனது 25 வயதுடைய மனைவி, 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் லாரி டிரைவர் வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டார். நேற்று முன்தினம் இளம்பெண் தனது குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தார்.…
Read more