வெல்லப்பாகு உடலில் கொட்டியதால்…. வலியில் அலறி துடித்த தொழிலாளி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
தர்மபுரி மாவட்டத்திலுள்ள ரெட்டியூரில் முனுசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு முனியம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த மே மாதம்…
Read more