மர்ம விலங்கின் நடமாட்டமா…? 3 ஆடுகள் பலி…. அச்சத்தில் கிராம மக்கள்…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கரகதஅள்ளி கிராமத்தில் முனியப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கொட்டகையில் இருந்த ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது. இதனால் முனியப்பன் அங்கு சென்று பார்த்துள்ளார்.…

Read more

Other Story