பணம் எடுத்த கணவர்…. கத்தியால் குத்த முயன்ற மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் காரல் மார்க்ஸ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2011-ஆம் ஆண்டு காரல் மார்க்ஸும், தேவி என்பவரும் காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் காரல்…

Read more

பொங்கலுக்கு வந்த வாலிபர்…. அரிவாளால் வெட்டிய 4 பேர்… போலீஸ் விசாரணை…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள களரம்பட்டி பகுதியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிரி(20) என்ற மகன் உள்ளார். இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி புதூர் பகுதியில் தங்கியிருந்து எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிரி பொங்கல் பண்டிகையை…

Read more

Other Story