ரூ.8 லட்சத்து 74 ஆயிரம் நிலுவை…. 10-ஆம் தேதி வரை கால அவகாசம்…. அதிகாரிகள் எச்சரிக்கை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 1000-க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் 400-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் அமைந்துள்ளது.  இந்நிலையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜன் தலைமையில், அலுவலர்கள் வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

Other Story