“ஒரு பாயாசத்த போட்ற வேண்டியது தான்….பணம் தர்லனா அடிப்பியா…? இனிமே நீ உயிரோடவே இருக்கக் கூடாது…!” குடிக்கப் பணம் கேட்டு டார்ச்சர் செய்த கணவன்…. மனைவி செய்த விபரீத செயல்….!!!

உத்தரப் பிரதேசத்தில் நெஞ்சை உலுக்கும் கொடூரமான குற்றச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆக்ராவைச் சேர்ந்த 44 வயது சுரேந்திர சர்மா என்ற நபர் கடந்த சில நாட்களாக வேலை இல்லாமல் இருந்ததோடு, கடுமையான மதுப் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதனால் தினமும்…

Read more

“அக்காவோட புருஷன் கூடவா….?” மாட்டிவிட்ட அந்த ரகசிய செல்போன் ஆதாரம்…. கல்யாணம் ஆகி 52 நாளில் பெண்ணின் தற்கொலையில் திடீர் திருப்பம்…. அம்பலமான திடுக்கிடும் பின்னணி….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், திருமணமாகி வெறும் 52 நாட்களே ஆன மணிஷா படேல் என்ற இளம் பெண் தனது கணவர் வீட்டு சமையலறையில் தூக்கிட்டு நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் இது சாதாரண தற்கொலை…

Read more

“என் சாவுக்கு என் மனைவிதான் காரணம்.. என்னை மன்னிச்சிருங்க குடும்பத்தாரே!”.. திருமணமான ஏழே மாதத்தில் வாலிபருக்கு நேர்ந்த துரோகம்.. உருக்கமான அந்த வாட்ஸ்அப் மெசேஜ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 26 வயதான அபய் குமார் என்ற இளைஞர், தனது மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட கடுமையான மன உளைச்சல் காரணமாக, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

“நான் ஐபிஎஸ் ஆபீசர்.. எனக்கு ஏன் சல்யூட் அடிக்கல..?”.. வெறும் 40 ரூபாய் வெண்ணெய் காசுக்காக வந்த விபரீத ஆசை.. அடையாள அட்டை கேட்டதும் அம்பலமான உண்மை..!!

“வெறும் 40 ரூபாய் மதிப்புள்ள வெண்ணெய் பாக்கெட்டை வாங்கிக் கொண்டு காசு கொடுக்காமல், தான் ஒரு பெரிய ஐபிஎஸ் அதிகாரி என்று டீக்கடைக்காரரையும், சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும் மிரட்டிய போலி அதிகாரி கைகுலுக்கி மாட்டிக்கொண்ட கொடூர காமெடிச் சம்பவம்!” தற்போது…

Read more

எங்க காலேஜ் பசங்க அப்படி..! “நாங்க வெட்றதுல தான் பேமஸ்”.. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மருத்துவ மாணவி.. ஆனாலும் ரொம்ப திமிர் தான்… 15 நாள் கட்டாய லீவு கொடுத்த காலேஜ்..!

“எங்க காலேஜ் ப்ரொபசர்ஸ் எல்லாம் பயங்கர டாக்சிக், அங்க படிக்கிற பசங்க பார்க்க ரொம்ப மோசமா இருப்பாங்க!” என்று பிரபல மருத்துவக் கல்லூரி மற்றும் சக மாணவர்களைப் பற்றி இன்டர்வியூவில் அவதூறாகப் பேசிய மருத்துவ மாணவி சேஜல் பவாரை கல்லூரி நிர்வாகம்…

Read more

“முந்திச் செல்ல முயன்ற வேன்… சிதறிய பிஞ்சுகளின் வாழ்க்கை..!” விபத்தில் 3 பேர் பலி…!!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வேலு , தையல் கடை நடத்தி வந்தார். இவரது பேரக் குழந்தைகளான அஜய் , குணஸ்ரீ  மற்றும் உறவினர் நிர்மலாவின் மகன் அஸ்வந்த்  ஆகிய 3 பேரும் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள…

Read more

“காலையில பால் போட வந்த இடத்துல பால்காரர் பார்த்த அந்த பயங்கரம்!”.. 22 பக்கக் கடிதம் எழுதிட்டு அரசுப் பள்ளி எச்.எம் செய்த கொடூரம்.. 4 உயிர்கள் பலி..!!

மராட்டிய மாநிலத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த யோகேஷ் பாட்டீல் என்பவர், கோடை விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நேற்று காலை வழக்கம் போல பால் கொடுப்பதற்காகப் பால்காரர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் கதவைத்…

Read more

“ஹெல்ப் பண்ணுங்கன்னு கூப்பிட்டான்!”.. 10-ம் வகுப்பு கூட சேரவில்லை.. 5 மாத கர்ப்பிணியான மாணவி.. வழி கேட்ட ஆட்டோ டிரைவர்.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.‌.!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச்…

Read more

பகீர் சம்பவம்! “10-ம் வகுப்பு மாணவி மரணம்!”.. போலீசுக்கு தெரியாமல் உடலை எரித்த தந்தை.‌. அதிரடி காட்டிய போலீசார்.. நள்ளிரவில் நடந்தது என்ன..??

தர்மபுரி மாவட்டத்தில் சேர்ந்த விவசாயி ராஜாவின் மகள் பிரபா (15) அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், பின்னர்…

Read more

“இரண்டாவது திருமண ஆசையில் கொடூரம்!”.. நடுரோட்டில் காதலி தலை துண்டித்துக் கொலை.. தமிழகத்தையே உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண், கணவர் இறந்த பிறகு விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், விகாஸுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.…

Read more

“வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் மூதாட்டி… சிதறி கிடந்த நகைகள்… நத்தாநல்லூர் கொலையில் சிக்கிய அந்த நபர்… பகீர் பின்னணி…!!”

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் கிராமத்தில், நகைக்காக 80 வயது மூதாட்டியை அம்மிக்கல்லால் அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். நத்தாநல்லூர் பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அலங்காரம் (80). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், அலங்காரத்திற்கு…

Read more

Other Story