“காலையில பால் போட வந்த இடத்துல பால்காரர் பார்த்த அந்த பயங்கரம்!”.. 22 பக்கக் கடிதம் எழுதிட்டு அரசுப் பள்ளி எச்.எம் செய்த கொடூரம்.. 4 உயிர்கள் பலி..!!
மராட்டிய மாநிலத்தில் அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த யோகேஷ் பாட்டீல் என்பவர், கோடை விடுமுறைக்காகத் தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்தார். நேற்று காலை வழக்கம் போல பால் கொடுப்பதற்காகப் பால்காரர் அவரது வீட்டுக்கு வந்துள்ளார். நீண்ட நேரம் கதவைத்…
Read more