என்னடா இது தண்டனை..! தெருவில் மாடுகள் திரிந்தால்…. 5 செருப்படி மற்றும் ரூ.500 அபராதம்..!!!
ம.பிரதேசத்தில் கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு வினோத தண்டனையை அறிவித்துள்ளார் கிராம பஞ்சாயத்து நாட்டாமை. அதாவது மத்தியப் பிரதேச கிராமம் கால்நடைகள் சுற்றித் திரிந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படி தொடர்ந்து கால்நடைகள் சுற்றி திரிவதால் பொறுமையிழந்த ஊர் முக்கியஸ்தர்கள்…
Read more