மத்திய அரசுக்கு நன்றி..! திமுக 3 ஆண்டுகளாகியும் கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூ.400 ஆக உயர்த்தவில்லை… அண்ணாமலை ட்விட்.!!

கரும்பு கொள்முதல் விலை ரூபாய் 315 இல் இருந்து ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கொள்முதல் விலை உயர்வால் கரும்பு விவசாயிகள் 5 கோடி பேர் பயன்…

Read more

5 கோடி விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ340 ஆக உயர்த்திய மத்திய அரசு.!!

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை மீட்பு…

Read more

Sugar Season 2024-25 : கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 உயர்வு…. விவசாயிகளுக்கு குட் நியூஸ்.!!

கரும்புக்கான நியாயமான மற்றும் லாபகரமான விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை…

Read more

#BREAKING : கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்வு… விவசாயிகள் மகிழ்ச்சி..!!

2024-25 பருவத்தில் கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.340 ஆக உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.. கரும்பு கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.…

Read more

கரும்பு சாப்பிட்டால் உடலுக்கு இவ்வளவு நல்லதா?… கட்டாயம் படித்து தெரிந்து கொள்ளுங்கள்…!!!

பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது கரும்பு தான். தித்திக்கும் கரும்பில் அதிகமான சத்துக்கள் உள்ளது. அதாவது நார்ச்சத்து, பொட்டாசியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், புரதம் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய சத்துக்கள் அனைத்துமே இதில் அடங்கியுள்ளன. இந்த கரும்பை சாப்பிடுவதால்…

Read more

படம் பார்க்க வருவோருக்கு கரும்பு…. கொண்டாடிய தனுஷ் ரசிகர்கள்…!!

தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கேப்டன் மில்லர்’. சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகியுள்ளது. இதனிடையே கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்…? இதோ வெளியான தகவல்…!!

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…

Read more

கரும்பு பயிர்களில் மஞ்சள் நோய் தாக்குதல்… விவசாயிகள் வேதனை…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பாபநாசம் தாலுகா கபிஸ்தலம் அருகே உள்ள வீரமாங்குடி, தேவன் குடி, வடசருக்கை, கணபதி அக்ரஹாரம், மணலூர், சோமேஸ்வரன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. இந்த கரும்பு பயிர்களில் ஒருவிதமான மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டு…

Read more

1 கரும்புக்கு ரூ.33 ஒதுக்கிய அரசு…! விவசாயிகளுக்கு ரூ.15 – ரூ.18 தான்… ஷாக்கில் C.M ஸ்டாலின்!!

செங்கரும்பு கொள்முதல் செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 72 கோடி விவசாயிகளிடம் நேரடியாக சென்றடைய விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல் என்று இரண்டு பக்க அறிக்கை வெளியிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமி,  2023 ஆம் ஆண்டு தை பொங்கலுக்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு…

Read more

BREAKING: கரும்பு கொள்முதலில் முறைகேடு – இபிஎஸ்!!

பொங்கலுக்கு ஒரு முழு செங்கரும்பு பொங்கல் தொகுப்பு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டது தமிழக அரசு தெரிவித்து இருந்தது.  இந்நிலையில் பொங்கலுக்கு கரும்பு கொள்முதல் செய்வதில் முறைகேடு ஏற்பட்டிருப்பதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்து இருக்கிறார். கரும்புக்கு 33 ரூபாய் நிர்ணயம் செய்யக்கூடிய நிலையில்…

Read more

ரெடியா.! தமிழகத்தில் இன்று முதல்…. வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன் விநியோகம்..!! 

இன்று முதல் ஜனவரி 8-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்  விநியோகிக்கப்படவுள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தொகுப்பு அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பணம் வழங்கப்படாமல், அதற்கு பதில் 21 பொருட்கள் அடங்கிய…

Read more

BREAKING: தமிழகத்தில் பொங்கல் பரிசுடன் கரும்பு…. வழக்கு முடித்து வைப்பு…!!!!!

பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசாங்கம் 1000 ரூபாய் உட்பட பொருட்கள் வழங்கியிருந்த நிலையில், கரும்பு வழங்காமல் இருந்தது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. இதற்கிடையில் விவசாயிகள் ஆங்காங்கே போராட்டம் நடத்தினர். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்க…

Read more

Other Story