ரூ.1000, பொங்கல் பரிசு தொகுப்பு: இன்றே கடைசி நாள்…. வாங்காதவங்க உடனே போங்க…!!

பொங்கல் பண்டிகையையொட்டி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ₹1000 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த 10ஆம் தேதி முதல் வழங்கப்பட்டு வந்தது. டோக்கன் வழங்கப்படாதவர்கள் மற்றும் அரிசி அட்டைதாரர்கள் விடுபட்டு இருந்தால், இன்று (14ம் தேதி) அவர்களுக்கு வழங்கப்படும். எனவே,…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு இன்னும் வாங்கவில்லையா…? ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் தற்போது சுமார் 2 கோடிக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ள நிலையில், சுமார் 35,233க்கும் அதிகமான நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளுக்கு அரசு விடுமுறை மற்றும் வெள்ளிக்கிழமையில் மட்டும் விடுமுறை விடப்படும். இந்த நிலையில், ரேஷன்…

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இருக்கும்…? இதோ வெளியான தகவல்…!!

பொங்கல் பண்டிகைக்கு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின்  அறிவித்துள்ளார். ஏற்கெனவே பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது ரூ.1000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்தத் தொகை…

Read more

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார்…. தமிழக மக்களே வாங்க ரெடியா…??

பொங்கல் பரிசு தொகுப்பிற்கு டோக்கன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொங்கல் பரிசு தொகுப்பை ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ…

Read more

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 கொடுங்க…. பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்….!!

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 வழங்குவதோடு, கரும்புக்கான கொள்முதல் விலையை ரூ.50 ஆக உயர்த்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து, தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாட்டில் ஏழை, பணக்காரர் வேறுபாடு இல்லாமல்…

Read more

1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை….. பொங்கல் பரிசு தொகுப்பை அறிவித்தது தமிழ்நாடு அரசு..!!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புக்கான  அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. தமிழக அரசு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கி வருகின்றது. இந்நிலையில் இந்தாண்டு தமிழர் திருநாள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு தொகுப்பை அறிவித்தது. …

Read more

பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம்: கடை ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு….. மகிழ்ச்சியில் மக்கள்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்…

Read more

Other Story