5 கோடி விவசாயிகளுக்கு குட் நியூஸ்.! கரும்பு கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ340 ஆக உயர்த்திய மத்திய அரசு.!!

கரும்புக்கான கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 340 ஆக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு புதன்கிழமை, 2024-25 சர்க்கரைப் பருவத்துக்கான கரும்புக்கான நியாயமான மற்றும் ஆதாய விலையை (FRP) சர்க்கரை மீட்பு…

Read more

Other Story