10 ஆண்டுகள் தொடர்ந்து ஒரே இடத்தில வேலை பார்த்தால்…. பென்சன் வாங்குவோருக்கு சூப்பர் நியூஸ்….!!

தொழிலாளர் வைப்பு நிதி அமைப்பு அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய பல வசதிகளை வழங்கி வருகிறது. அதில் முக்கியமானது ஒன்றுதான் தேசிய ஓய்வூதிய திட்டம். இந்த பென்ஷன் மூலமாக ஊழியர்களுக்கும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் epfo…

Read more

இனி இதற்கு ஆதார் மட்டுமே….. மிக முக்கிய தகவலை வெளியிட்ட EPFO…!!

அனைவருக்கும் ஆதார் என்பது மிக முக்கியமான ஆவணம். பள்ளி சேர்க்கை முதல் ரயில் டிக்கெட், சிம்கார்டு என அனைத்து விஷயங்களுக்குமே ஆதார் பயன்படுத்தப்படுகிறது. ஆதார் என்பது மிக முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிறப்பு சரிபார்ப்பு’க்கு ஆதார் அட்டையில் உள்ள பிறந்த…

Read more

PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு….! கூடுதல் பென்ஷனுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு….!!

உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO  உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது.  இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை…

Read more

PF வட்டி பணம் வந்திருச்சா…? உடனே செக் பண்ணுங்க…. வீட்டிலிருந்தபடியே வேலை முடிஞ்சிரும்…!!!

வருங்கால வைப்பு நிதி திட்டமானது தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சம்பளத்திலிருந்து 12 சதவீதம் வரை பிடித்தம் செய்கிறது. ஒவ்வொரு மாதமும் லட்சக்கணக்கான ஊழியர்கள் இந்த திட்டத்தில் இணைந்து வருகிறார்கள். இவ்வாறு சேமிக்கப்படும் பணத்தை ஊழியர்கள் மருத்துவ அவசரநிலை,…

Read more

PF மீதான வட்டி குறைப்பு…? EPFO முடிவால் கடும் அதிர்ச்சியில் சந்தாதாரர்கள்…!!

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பபானது ஊழியர்களுக்கான ஓய்வு கால சேமிப்பை ஊக்குவிக்கும் விதமாக  வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் மாதந்தோறும் ஊழியர்கள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனங்களின் சார்பாக 12% தொகையானது PF அக்கவுண்டில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு வசதிகளும்…

Read more

#BREAKING : EPF வட்டி விகிதத்தை 8.10% யில் இருந்து 8.15% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல்..!!

இபிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால…

Read more

ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

EPFO இன் கீழ் ஓய்வூதியம் பெறும் ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு ஒன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதாவது EPFO இன் உயர் ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு இந்த மாதம் 11ஆம் தேதியோடு முடிவடைகிறது. EPFO திட்டமானது செப்டம்பர் 1, 2014-க்கு…

Read more

EPFO: அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

PF சந்தாதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தகுதியான ஊழியர்கள் அதிக ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மீண்டும் நீட்டித்திருக்கிறது. இபிஎஃப்ஓ அமைப்பு 3-வது முறையாக இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டதாக அறிவித்தது. அதோடு ஊழியர்கள்…

Read more

பென்ஷன் பெறுவோர்க்கு சூப்பர் குட் நியூஸ்… ஜூலை 11 வரை நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது.இதற்கு முன்பு  காலக்கெடு ஜூன் 26 ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில் தற்போது ஜூலை 11 ஆம் தேதி வரை காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக EPFO ​​தெரிவித்துள்ளது. EPFO தனியார் நிறுவனங்களின்…

Read more

EPFO: ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?…. முக்கிய கோரிக்கை…..!!!!

நாட்டில் அதிக வருங்கால வைப்புநிதி ஓய்வூதியங்களை கோருவதற்கான கூட்டு விருப்பங்களை சமர்பிக்க, ஜூன் 26-ம் தேதி வரை காலகெடு வழங்கியிருக்கிறது. எனினும் பல்வேறு முதலாளிகள் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று பணியாளர்…

Read more

EPFO பயனர்களே!…. இதை செய்யலன்னா உங்களுக்குத் தான் ஆபத்து?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைபார்க்கும் நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது இயல்பு. இந்நிலையில் ஊழியர் பணி இடம் மாறுகையில் வருங்கால வைப்பு நிதியின் கணக்குகளை புது நிறுவனங்கள் உடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதுவே…

Read more

இபிஎஃப் ஓய்வூதியம் மாதம் ரூ.15,670 பெற?…. இப்படி மட்டும் செய்யுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

இபிஎஃப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 12% ஒரு நிலையான தொகையை இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமல்லாமல் அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இத்திட்டத்தில் 12% பங்களிப்பை செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33 சதவீத தொகை இபிஎஸ்…

Read more

“EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு விரைவில் முடிகிறது”… உடனே முந்துங்கள்…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு ஊழியர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என உச்சநீதிமன்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு மே 3-ஆம் தேதி…

Read more

அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்கு…. EPFO வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதிக ஓய்வூதியம் பெற விரும்பும் ஊழியர்களுக்காக EPS திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்திற்குரிய விண்ணப்பத்தினை சமர்ப்பிக்கவேண்டிய கடைசி தேதி மே-3 என நிர்ணயித்துள்ளது. அதோடு ஊழியர் மற்றும் முதலாளியின் ஊதிய விபரங்களை சரிபார்க்கும் புது…

Read more

EPFO-ன் புது இ-பாஸ்புக் திட்டம்…. என்னென்ன நன்மைகள் தெரியுமா?…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு(EPFO) தன் ஊழியர்கள் அவர்களின் கணக்கிலுள்ள தொகை குறித்த முழு விபரங்களையும் தெரிந்துகொள்ளும் விதமாக இ-பாஸ்புக் வசதியை முன்னரே அறிமுகப்படுத்தி இருக்கிறது. இ-பாஸ்புக்கை பயன்படுத்தி ஊழியர்கள் தங்களது கணக்கின் முழு விபரங்களையும் கிராஃபிக்ஸ் முறையில் பார்க்கக்கூடிய…

Read more

EPFO பயனர்களே!…. பணத்தை இந்த டைம்ல மட்டும் எடுக்காதீங்க?…. இல்லன்னா உங்களுத்தான் கஷ்டம்….!!!!

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்திலுள்ள வேலைக்கு சென்ற பின் அவரது  pf கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல்…

Read more

EPFO பயனர்களே!…. முதலில் இந்த 6 க்ளைம் படிவங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன்…

Read more

வட்டி விகிதம் உயர்வு…. EPFO சந்தாதாரர்களுக்கு அடித்த ஜாக்பாட்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

2022-23-க்கான வட்டி விகிதத்தை EPFO அறிவித்திருக்கிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது 2022-23-க்கான EPF வட்டி விகிதத்தினை அறிவித்தது. அதன்படி EPFO வைப்புகளுக்கு 8.15% வட்டி விகிதத்தினை நிர்ணயித்துள்ளது. முன்பாக EPFO 2021-2022-க்கான இபிஎப் மீதான வட்டியை 8.1 சதவீதம் ஆக…

Read more

PF பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அதிக ஓய்வூதியத்தை பெற இந்த தேதி வரை விண்ணப்பிக்கலாம்?….!!!!!

ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் 1995ன் கீழ் தகுதியான ஓய்வூதியம் பெறுபவர்கள் மே 3ம் தேதி வரை அதிக ஓய்வூதியத்தை பெற விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் 2014க்கு முன் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு இத்திட்டத்தின் கடைசி தேதி மார்ச் 3, 2023 ஆகும் என…

Read more

ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி கொடுத்த EPFO…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

EPF ஓய்வூதியதாரர்களுக்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு முன்பு ஓய்வு பெற்ற அதிக ஊதியத்தில் அதிக ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திடீரென நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்…

Read more

நல்ல செய்தி!… வட்டி பணம் விரைவில் கணக்கில்…. EPFO வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஊழியரின் PF கணக்கில் மாதந்தோறும்  நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையினை செலுத்தி வருகிறது. இதேபோன்று ஊழியர் ஒருவரும் தன் சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையினை PF கணக்கில் செலுத்துகிறார். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் ஓய்வூதிய கார்பஸாக செயல்படுகிறது. இந்த ஓய்வூதிய கார்பஸ் தொகையானது…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு…. புதிய வழிமுறைகள் வெளியீடு…. இதோ முழு விபரம்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதியின்(EPFO) சந்தாதாரர்கள் முந்தைய சாளரத்தின் கீழ் அதிக ஓய்வூதியத்தை தேர்வு செய்யாத ஊதியதாரர்களுக்கு தற்போது மற்றொரு விருப்ப தெரிவை இபிஎப்ஓ வழங்கியுள்ளது. கடந்த வருடம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகிய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு இணங்க, ஊழியர்களின்…

Read more

ஓய்வூதியத்துக்கு விண்ணப்பிக்க…. மார்ச்-3 கடைசி நாள்…. EPFO முக்கிய அறிவிப்பு…..!!!!

சென்ற வருடம் நவ,.4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வழக்கின் தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் அடிப்படையில் அனைத்து மண்டல EPFO அலுவலங்களுக்கும் சுற்றறிக்கையை  இபிஎப்ஓ அனுப்பி இருக்கிறது. கடந்த 2014 ஆம் வருடம் செப்டம்பர் 1 ஆம் தேதிக்கு…

Read more

வேலை செய்பவர்கள் கவனத்திற்கு!… EPFO வெளியிட்ட முக்கிய தகவல்…..!!!!!!

வேலை செய்பவர்களுக்கு ஒரு முக்கிய செய்தி வந்திருக்கிறது. நீங்கள் EPFO-ன் வட்டிக்காக காத்திருந்தால் விரைவில் உங்களது கணக்கில் பெரிய அளவில் பணம் வரப்போகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு 2021-22 நிதி ஆண்டிற்கான வட்டி பணத்தை (epfo வட்டி 2021-22) இதுவரையிலும்…

Read more

ALERT: EPFO கணக்கு வைத்திருப்பவர்களுக்கு…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

EPFO தன் பயனாளர்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, இணைய மோசடியிலிருந்து பாதுகாப்பாக இருக்கும்படி அதன் சந்தாதாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருப்பது மட்டுமின்றி EPFO ​​சில முக்கியமான தகவல்களையும் பகிர்ந்துள்ளது. போலியான தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறும்…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. EPFO அறிமுகம் செய்துள்ள புது சேவை….. மிக முக்கிய அறிவிப்பு….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO) மைக்ரோ பிளாக்கிங் தளமான டுவிட்டரில் தன் உறுப்பினர்களின் நலனுக்காக சில ஆன்லைன் சேவைகளை துவங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த ஆன்லைன் சேவைகள் வாயிலாக வாடிக்கையாளர்கள் அவர்களது வீட்டில் இருந்தவாறு சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதோடு இந்த…

Read more

உங்களுக்கு ஓய்வூதியம் லேட்டா வருதா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க…!!!!!

EPFO உறுப்பினர்கள் அவர்கள் பணியில் இருந்து ஓய்வுபெறும் தேதியில் மட்டுமே ஓய்வூதியம் செலுத்தும் உத்தரவை (பிபிஓ) பெறமுடியும். இதன் கீழ் EPFO​-ன் அனைத்து பிராந்திய அலுவலகங்களும் மாதாந்திர வெபினாரை பிரயாஸ் ஒரு பிபிஓவை ஓய்வு பெறும் நாளில் வெளியிடுவதற்கான முயற்சியை ஏற்பாடு…

Read more

EPFO சந்தாதாரர்கள் கவனத்திற்கு… ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பது எப்படி…? இதோ ஈசியான வழிமுறை…!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணியில் ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதிய காலத்திற்கு பின் உதவும் விதமாக மாதம் தோறும் அரசு சார்பாக பென்ஷன் தொகை வழங்கப்படுகிறது. அதே போல் epfo அமைப்பு தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு…

Read more

EPFO ஓய்வூதியம் பெறுவோருக்கு புத்தாண்டு பரிசு…. என்ன தெரியுமா?…. இதோ முழு விபரம்…..!!!!

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது(EPFO) அதனுடைய பிராந்திய அலுவலகத்துக்கு நவம்பர் 4, 2022 தேதி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை நடைமுறைபடுத்துமாறு உத்தரவிட்டு உள்ளது. அந்த வகையில் தகுதியான சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதிய விருப்பங்களை வழங்க அறிவுறுத்தப்பட்டது. EPFO கடந்த டிசம்பர்…

Read more

Other Story