EPFO கணக்கு முடிப்பு விண்ணப்பங்களில் 34% நிராகரிப்பு…. கடும் அதிர்ச்சியில் பயனர்கள்….!!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கணக்கு முடிப்பு விண்ணப்பங்களில் 34%-நிராகரிக்கப்படுவதால் பயனர்களிடையே கடும் அதிர்ச்சி நிலவி வருகிறது. ஈபிஎஃப் உறுப்பினர்களின் அடையாளங்களில் மாறுபாடு இருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர்…

Read more

இன்று (ஜூலை 27) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக ஜூலை 27ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆப்கே நிகாத் என்ற பெயரில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாம் சென்னை…

Read more

ஜூலை 27 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி குறைதீர் முகாம்… தமிழகத்தில் வெளியான அறிவிப்பு…!!!

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் சார்பாக வருகின்ற ஜூலை 27ஆம் தேதி குறைதீர் முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி ஆப்கே நிகாத் என்ற பெயரில் நடைபெறும் இந்த குறை தீர்ப்பு முகாம்…

Read more

#BREAKING : EPF வட்டி விகிதத்தை 8.10% யில் இருந்து 8.15% ஆக உயர்த்தி மத்திய அரசு ஒப்புதல்..!!

இபிஎப் வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.10 சதவீதத்திலிருந்து 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2022- 2023 ஆம் நிதியாண்டிற்கான வருங்கால வைப்பு நிதி வட்டி 8.15% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் வருங்கால…

Read more

Other Story