தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கணக்கு முடிப்பு விண்ணப்பங்களில் 34%-நிராகரிக்கப்படுவதால் பயனர்களிடையே கடும் அதிர்ச்சி நிலவி வருகிறது. ஈபிஎஃப் உறுப்பினர்களின் அடையாளங்களில் மாறுபாடு இருப்பதாகக் கூறி ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதால் EPFO தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது குறித்து அரசு  தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.