ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு ஐ ஆர் சி டி சி மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரயில்களில் உணவு விநியோகம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. பிரபலமான டெலிவரி தளமான ஸ்விக்கி ஃபுட்ஸ் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட உணவை வழங்குவதற்கும் டெலிவரி செய்வதற்கும் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்கிறீர்களா?…. ஐஆர்சிடிசி சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
Snapchat மூலம் அறிமுகமான இளைஞர்… பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்… உஷார்…!!!!
மும்பையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Snapchat என்ற சமூக ஊடகத்தில் 20 வயது இளைஞனுக்கு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இதன் மூலம் சாட்டிங் செய்து பழகி…
Read moreஒரே ஒரு பேரிச்சம் பழம் சாப்பிட்ட 2 பேர் பலி…. உடற்கூறு ஆய்வில் வெளிவந்த உண்மை….!!!
கோவாவில் தனது குடும்பத்தை பிரிந்து வாழ்ந்து வரும் நசீர் கான் என்பவர் அவர்களை பார்க்க வீட்டிற்கு சென்றபோது, இரண்டு மகன்களும் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் மனைவி மயக்க நிலையில் இருந்துள்ளார். இந்த நிலையில் தினமும் ஒரு…
Read more