ரயில் பயணிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்குவதற்கு ஐ ஆர் சி டி சி மற்றொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ரயில்களில் உணவு விநியோகம் தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பை வழங்கியுள்ளது. பிரபலமான டெலிவரி தளமான ஸ்விக்கி ஃபுட்ஸ் முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட உணவை வழங்குவதற்கும் டெலிவரி செய்வதற்கும் ஒரு ஒப்பந்தத்தை அறிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக பெங்களூரு, புவனேஸ்வர், விஜயவாடா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் இந்த வசதி விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலில் பயணம் செய்கிறீர்களா?…. ஐஆர்சிடிசி சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
2030ஆம் ஆண்டில் தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சமாகும்…. ஷாக் நியூஸ்…!!!
2030 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ஒரு லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும் போது, தங்கம் வாங்குவதற்கு மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய…
Read moreமேகி சாப்பிட்ட 10 வயது சிறுமி பலி?…. பெரும் அதிர்ச்சி சம்பவம்….!!!
உத்திரபிரதேச மாநிலம் பிலிபிட்டில் மேகி சாப்பிட்ட 10 வயது குழந்தை உயிரிழந்ததுடன் குடும்பத்தில் மற்ற உறுப்பினர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் மேகி உணவை சமைத்து சாப்பிட்ட நிலையில் அனைவருக்கும் வாந்தி பேதி…
Read more