புகைப்பிடிப்பவரா நீங்கள்?… இனி உங்களுக்கு ஓய்வூதியம் கிடையாது… உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு…!!!

புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்களால் ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளுக்கு ஊனமுற்றோர் ஓய்வூதியம் வழங்க முடியாது என்று இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்பிற்காக ஓய்வூதியம் கோரி தொடர்ந்த வழக்கை…

Read more

“ஓய்வூதியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!” இனி ₹6,000 வரை கிடைக்குமாம்…. நேற்று முதல் அமலுக்கு வந்த அகவிலைப்படி உயர்வு….!!

போக்குவரத்துத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கான அகவிலைப்படி (DA) உயர்வு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன்படி, 2016 செப்டம்பர் மாதத்திற்கு முன்னால் ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 221 சதவீதத்திலிருந்து 257 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, 2016 செப்டம்பர் மாதத்திற்குப் பின்னால்…

Read more

20 வருஷக் காத்திருப்பு வீண் போகல…. எக்ஸ்ட்ராவாவே கிடைச்சிருக்கு…. பென்ஷன் திட்டத்துல CM போட்ட தரமான ஸ்கெட்ச்….!!

தமிழக அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று வெளியிட்டுள்ளார். இந்த புதிய உத்தரவின்படி, 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு இனி ஓய்வூதியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மிக முக்கியமாக,…

Read more

பயங்கரம்… பணத்திற்காக ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரை 5 ஆண்டுகள் அறைக்குள் அடைத்து… எலும்புக்கூடாக மீட்கப்பட்ட மாற்றுத்திறனாளி மகள்… பெரும் அதிர்ச்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் சொத்துக்காக ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் மற்றும் அவரது மாற்றுத்திறனாளி மகளை 5 ஆண்டுகளாக வீட்டிற்குள்ளேயே சிறைவைத்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ரயில்வேயில் மூத்த எழுத்தராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற ஓம் பிரகாஷ் சிங் ரத்தோர்…

Read more

இந்திய விமானப்படை வீரர் உயிரிழப்பு… ஓய்வூதியம் பெற நினைத்த வளர்ப்புத் தாய்… உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

இந்திய விமானப்படையில் பணியாற்றிய மகனின் மரணத்திற்கு பின், சிறப்பு குடும்ப ஓய்வூதியம் பெற தீர்மானித்த வளர்ப்பு தாயின் மனுவை உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு எதிர்த்து வாதிட்டது. “ஓய்வூதியம் என்பது பொது நலத்திற்கான பரிசு அல்ல, அது உரிமை என்றாலும், சட்டப்படி நிர்ணயிக்கப்பட்ட…

Read more

Breaking: விடுதலைப் போராட்ட வீரர்களுக்கான ஓய்வு ஊதியம் உயர்வு… எவ்வளவு தெரியுமா?… முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

இன்று நாடு முழுவதும் 79 ஆவது ஆண்டு சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லியில் பிரதமர் மோடி 12 வது முறையாக தேசிய கொடியை ஏற்றினார். இந்நிலையில் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றினார். காவலர்கள்…

Read more

“60 வயசு இல்ல வெறும் 23 வயசு தான்”.. 2 ஆண்டுகள் மட்டும் வேலை ஓய்வூதியத்துடன் பணியிலிருந்து விலகிய நபர்… கிடைத்த மாபெரும் அங்கீகாரம்…!!

பொதுவாக ஓய்வூதியம் என்பது முதுமை காலத்தில் தான் வழங்கப்படும். ஆனால் ரஷ்யாவை சேர்ந்த பாவேல் ஸ்டெப்சன்கோ என்பவர் மிகச் சிறிய வயதில் ஓய்வு ஊதியம் பெற்றவர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதாவது அவருக்கு 23 வயது ஆகும் நிலையில் 2 ஆண்டுகள்…

Read more

வெறும் 55 ரூபாய் போதுமே மாதந்தோறும் ரூ.3000 கிடைக்குமே… மத்திய அரசு திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விவரம் இதோ..!!

மத்திய, மாநில அரசுகள் நாட்டு மக்களுடைய நலனுக்காக பல்வேறு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது மத்திய அரசு பிரபல ஓய்வூதிய திட்டமான பிரதான் மந்திரி ஷ்ராம் யோஜனா என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் மாதம்…

Read more

இந்திய அணியின் முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ வழங்கும் ஓய்வூதியம் இவ்வளவா..? வெளியான தகவல்…!!

இந்திய அணிக்காக குறைந்தது ஐந்து டெஸ்ட் போட்டிகளை விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு பிசிசிஐ ஓய்வூதியம் வழங்கி வருகிறது. இதன் படி மூத்த வீரர் கவாஸ்கருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆனது 70 ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்குகிறது. அதேபோல தோனி பிசிசிஐயிடம்…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 ஓய்வூதியம்… அரசின் இந்த அசத்தலான திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா…?

விவசாயிகள் நமது நாட்டின் முதுகெலும்பு. அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்றுதான் பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா. இந்தத் திட்டம் விவசாயிகளுக்கு ஓய்வூதிய பாதுகாப்பை வழங்கி, அவர்களின் எதிர்காலத்தை உறுதி…

Read more

அரசு ஊழியர்களின் ஓய்வு பெரும் வயது உயர்வு…. பிரபல நாடு அதிரடி அறிவிப்பு…!!!

சீனாவில் 1949 ஆண்டு காலத்தில் சீனர்களின் சராசரி ஆயுட்காலம் 36 ஆண்டுகளாக இருந்தது. தற்போது 78 ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. எனவே சீனாவில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது ஆண்களுக்கு 60 ஆகவும், பெண்களுக்கு 55 ஆகவும் இருந்தது. இந்நிலையில்…

Read more

இனி ஓய்வூதியம் பெறுவதில் சிக்கலே இல்லை…. ஊழியர்களின் சுமையை குறைத்த மத்திய அரசு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஓய்வூதியதாரர்கள் இனி ஒரே ஒரு விண்ணப்பத்தை மட்டும் ஓய்வூதியம் பெறுவதற்கு பூர்த்தி செய்து கொடுத்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஓய்வூதியம் பெறுவதற்கு 9 வகை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து…

Read more

ஓய்வூதியம் பெற எவ்வளவு ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்?… இதோ முழு விவரம்…!!!

தேசிய ஓய்வூதிய அமைப்பு நீண்ட கால வருமானத்திற்காக சிறந்த முதலீட்டு திட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அரசு தனியார் துறை ஊழியர்கள் மட்டுமல்லாமல் அனைவரும் இதில் இணையலாம். 50 வயது அல்லது அதற்கும் குறைவாக இருந்தால் மொத்த முதலீட்டில் 75 சதவீதம் வரை…

Read more

இத்திட்டத்தின் மூலம் மாதம் ரூ.12,000 பெறலாம்…. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க….!!!

எல்ஐசி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு பாலிசிகளை வழங்கி வருகிறது. அதில் எல்ஐசி வழங்கும் சாரல் பென்ஷன் திட்டம் 40 ஆண்டுகளுக்குள் ஓய்வூதியம் வழங்குகின்றது. இந்த திட்டத்தில் மாதம் ஆயிரம் ரூபாய் மற்றும் ஓய்வூதியம் பெற பிரிமியம் செலுத்த வேண்டும். அதாவது 42…

Read more

இனி எல்லாமே ஈசி…! பென்சன் வாங்குவோருக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!

ஓய்வூதியம் பெறுவோர் உடைய வசதிக்காக state bank of india வங்கியோடு இணைந்து “ஒருங்கிணைந்த ஓய்வுதியதார் போர்டல்” என்ற புதிய ஆன்லைன் போரட்டலை மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. கட்டண சேவைகள் மற்றும் ஓய்வூதிய செயல்முறைகளை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில்…

Read more

PF கணக்கு இருந்தால் எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம்?… இதோ முழு விவரம்…!!!

PF கணக்கு இருந்தால் எவ்வளவு ஓய்வூதியம் பெறலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் epfindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு சென்று உங்களுடைய பிறந்த தேதியை உள்ளிடவும். அதன் பிறகு பணியில் சேர்வது மற்றும் வெளியேறுவது உள்ளிட்ட சில…

Read more

மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்.. மாதம் ரூ.42 சேமித்தால் போதும்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மக்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் ஓய்வூதிய தொகையாக மாதம் தோறும் சந்தாதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வருமான வரி…

Read more

சிலிண்டர் முதல் வீட்டுக்கடன் வரை…. இன்று(பிப்ரவரி-1) அமலாகும் புதிய விதிமுறைகள்…. பொதுமக்கள் கவனத்திற்கு…!!

இந்தியாவில் ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது பிப்ரவரி மாதம் முதல் புதிய விதிமுறைகள் அவளுக்கு வர உள்ளது. இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் பிப்ரவரி ஒன்றாம் தேதி சிலிண்டரின் விலையில் மாற்றம்…

Read more

வயதான காலத்தில் அதிகமான வருமானம் வேண்டுமா…? SBI-யின் சூப்பர் திட்டத்தில் உடனே சேருங்க…!!!

ஓடி ஆடி வேலை செய்துவிட்டு வயதான காலத்தில் நிம்மதியான வாழ்க்கை வாழ பலரும் ஏகப்பட்ட சேமிப்பு திட்டங்களில் இணைந்து முதலீடு செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது வயதான காலத்தில் மாத வருமானம் வரும்படியாக எஸ்பிஐ வங்கி ஆனது  annuity deposit…

Read more

அடக்கடவுளே…! முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடும் மூதாட்டி…. அலக்கழிக்கப்படும் அவலம்..!!

கர்நாடக மாநிலம் தாவணகெரே மாவட்டத்தில் உள்ள நந்திதவேரே கிராமத்தைச் சேர்ந்த கிரிஜம்மாவுக்கு கடந்த இரண்டு மாதங்களாக முதியோர் ஓய்வூதியம் கிடைக்காமல் போராடி வருகிறார். இதுகுறித்து மூதாட்டி தபால்காரரிடம் கேட்டபோது, ​​அவர் முரட்டுத்தனமாக பதிலளித்துள்ளார். அதனால் செவ்வாய் கிழமை காலை 8 மணிக்கு…

Read more

வயதானவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.4,000ஆக அதிகரிக்க முடிவு…. முதல்வர் முக்கிய அறிவிப்பு….!!

ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வர இருக்கிறது. இந்த நிலையில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி பல வாக்குறுதிகளை வழங்கி வருகிறார். கடந்த 2019 ஆம் வருடம் வழங்குவதாக அறிவித்த அனைத்து வாக்குறுதிகளையும் அவர் நிறைவேற்றிவிட்டார். அதாவது முதியோருக்கான ஓய்வுதியம்…

Read more

இரண்டாவது மனைவிக்கு 50% ஓய்வூதியம் கொடுக்கணும்…. உயர்நீதிமன்றம் உத்தரவு…!!

தென்மேற்கு ரயில்வேயில் பணிபுரிந்த தன்னுடைய கணவர் இறந்து விட்டதாக ஜான்சி ராணி என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்று செய்திருந்தார். அதை இரண்டாவது மனைவி எனவும், கணவரின் குடும்பம் ஓய்வூதியத்தில் இருந்து 50% வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த…

Read more

தமிழக முதியோர் ஓய்வூதியத் திட்டம் விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

முதியோர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதும் அதற்கு மேலும் வயது முதிர்ந்த ஆதரவற்ற ஆண் / பெண் ஆகிய இருவரும் விண்ணப்பிக்கலாம். 60 வயது முதல் 79 வயது வரையிலான பயனர்களுக்கு மத்திய அரசு ரூ.200, மாநில அரசு, ரூ.800…

Read more

திருமணமாகாத பெண்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம்…. விண்ணப்பிப்பது எப்படி..? இதோ முழு விவரம்…!!

மத்திய பிரதேசம் மாநிலத்தில் அரசு சார்பாக திருமணமாகாத பெண்களுக்கு ஓய்வூதி திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் பெண்களுக்கு மாதாந்தோறும் 600 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும். இந்த திட்டத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் பயனடைவார்கள். அதுமட்டுமின்றி இதற்கு சில…

Read more

சீனியர் சிட்டிசன்களுக்கு இனி அதிக வட்டி…. எந்தெந்த வங்கிகளில் தெரியுமா…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

ஆகஸ்ட் மாதத்தில் மூத்த குடிமக்கள் மற்றும் வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு நான்கு முன்னணி வங்கிகள் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது மாற்றியமைக்க முடிவு செய்தது இதனை தொடர்ந்து வங்கிகளின் டெபாசிட் வட்டி விகிதங்களும் அதிகரித்துள்ளன எனவே பிக்சட் டெபாசிட் திட்டங்களில்…

Read more

இவர்களுக்கான ஓய்வூதியம் ரூ.12,000 ஆக உயர்வு…. மாநில அரசின் அசத்தல் அறிவிப்பு…!!!

கடந்த வாரம் ஓய்வூதியதரர்களுக்கும், மாற்றுத்திறனாளிக்கும் வழங்கப்படும் உதவித்தொகைகள் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் தமிழக அரசை தொடர்ந்து புதுச்சேரி அரசும்   தியாகிகள் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. அதாவது இப்போது  வழங்கப்படும் தியாகிகள் ஓய்வூதியத்தை ரூ.10000ல் இருந்து…

Read more

இந்த ஓய்வூதியம் ரூ.1000 இல்ல இனி ரூ.1200…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதும் அனைத்து சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் மூலமாக 30 லட்சத்து 55,857 பயனாளிகள் மாதாந்திர ஓய்வூதியம் பெற்று வருகிறார் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ.1,000ல் இருந்து ரூ.1,200ஆக உயர்த்தி வழங்க சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி முதியோர், ஆதரவற்றோர்,…

Read more

ஆகஸ்ட் முதல்….. முதியோர், கைம்பெண், ஆதரவற்ற பெண்களுக்கு ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்வு – தமிழக அரசு அரசாணை..!!

சமூகப் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வரும் ஓய்வூதியம் ரூ 1000-ல் இருந்து ரூ 1200 ஆக உயர்த்தியதற்கான அரசாணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு.. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் ஓய்வூதிய…

Read more

வியாபாரிகளுக்கு மாதம் ரூ.3000 பணம்…. அரசின் அருமையான திட்டத்தில் இணைவது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

உத்திரபிரதேசம் மாநிலம் லக்னோவில் வணிகர்களுக்கு 60 வயதை அடைந்த பிறகு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேசிய வர்த்தகர்கள் நல வாரியத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் சேர்வதற்கு வருடத்திற்கு 1.50 கோடிக்கு மிகாமல் வருமானம் இருக்க வேண்டும்.…

Read more

சூப்பரோ சூப்பர்…! திருமணமாகாதவர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்…. 1 மாதத்தில் அசத்தும் அரசு…!!

45-60 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க ஹரியானா அரசு முடிவெடுத்துள்ளது.  இதுகுறித்து வெளியான அறிக்கையில், ஆண்டு வருமானம் ரூ.1.80 லட்சம் உள்ளவர்களுக்கு இந்த ஓய்வூதியம் கிடைக்கும். இது ஹரியானாவைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்று…

Read more

ஓய்வூதியதாரர்களே முக்கிய அறிவிப்பு…. இன்றே(ஜூன் 26) கடைசி நாள்…. மிஸ் பண்ணிடாதீங்க…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

EPFO: ஓய்வூதியம் பெறுவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்படுமா?…. முக்கிய கோரிக்கை…..!!!!

நாட்டில் அதிக வருங்கால வைப்புநிதி ஓய்வூதியங்களை கோருவதற்கான கூட்டு விருப்பங்களை சமர்பிக்க, ஜூன் 26-ம் தேதி வரை காலகெடு வழங்கியிருக்கிறது. எனினும் பல்வேறு முதலாளிகள் அவர்களின் பிரதிநிதிகளுக்கு ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கும் செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் கால நீட்டிப்பு வழங்கவேண்டும் என்று பணியாளர்…

Read more

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு… பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ₹10,000 இருந்து ₹12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து சமுதாய விழிப்புணர்வுக்கு பாடுபட்டு அதிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வறுமை…

Read more

ஓய்வூதியம் பெறுவோர் கவனத்திற்கு!…. இன்னும் 10 நாட்களே இருக்கு…. உடனே வேலையை முடிங்க….!!!!

மத்திய அரசு சார்பாக அதிகமான ஓய்வூதியத்தை தேர்வு செய்வதற்கு ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது. இவ்விருப்பத்தை நீங்கள் இன்னும் தேர்ந்தெடுக்கவில்லை எனில், உங்களுக்கு இன்னும் 10 நாட்கள் இருக்கிறது. EPFO சந்தாதாரர்களுக்கு அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு வேலை வழங்குனருடன் கூட்டு விருப்ப…

Read more

அதிக ஓய்வூதியத்திற்கு விண்ணப்பிக்க…. இன்னும் சில நாட்களே இருக்கு…. மிக முக்கிய தகவல்….!!!!!

உயர் ஓய்வூதிய திட்டத்தின் வாயிலாக பயன்பெற நினைப்பவர்கள் ஜூன் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அவகாசம் இருக்கிறது. அதன்படி, உங்களது கணக்கில் அதிகமான பணம் மற்றும் அதிக ஓய்வூதியம் பெறவேண்டுமானால் இதற்காக விண்ணப்பிக்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதில் இதுவரையிலும் 12…

Read more

தமிழக அரசின் ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி பெற….. இதெல்லாம் கட்டாயம்…!!!

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணி புரிந்து வயது முதிர்வின் காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெறும் அலுவலர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் பயனாக ஓய்வூதியம் பெற்று வருவோர் திடீரென மரணம் அடையும் நிகழ்வில் அவர்களது குடும்பத்திற்கு…

Read more

அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்…..!!!!!

அதிகமான ஓய்வூதியம் பெற விருப்பப்பட்டால் மத்திய அரசு மூலம் உங்களுக்கு சிறப்பு வசதியானது அளிக்கப்படுகிறது. இதையடுத்து நீங்கள் மாதந்தோறும் பெறும் பணம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. உயர் ஓய்வூதிய திட்டத்தில் பயன் பெறுவோர் வருகிற ஜூன் 26ம் தேதி வரை விண்ணப்பிக்க…

Read more

அரசு ஊழியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மாநில அரசு அதிரடி அறிவிப்பு…!!!

மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற இதுவரை 28 வருடங்கள் பணியாற்ற வேண்டி இருந்த நிலையில் அந்த வயது வரம்பு தற்போது 25 வருடங்கள் என்று குறைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் மாநில அரசு அறிவித்துள்ளது. நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து முடிவு…

Read more

“நான் உயிரோடு தான் இருக்கேன்”…. திடீரென நிறுத்தப்பட்ட ஓய்வூதியம்…. ஷாக்கான முதியவர்…. பரபரப்பு புகார்….!!!!

ஜார்கண்ட் பொகாரோ மாவட்டத்தில் வசித்து வரும் முதியவர் கெதன் கான்சி தன்னுடைய ஓய்வூதியத்தில் வாழ்கையை நடத்தி வந்துள்ளார். சென்ற செப்டம்பரில் இவரது கணக்கிலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதை அறிந்த கான்சி அதிர்ச்சியடைந்துள்ளார். அதோடு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு நேரில் சென்று…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்…. வெளிவரும் புது தகவல்……!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்துக்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பார்முலாவை மாற்றுவதன் வாயிலாக முழு ஓய்வூதிய சேவையின்போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும்…

Read more

தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூதியத்துக்கு சேமிப்பது எப்படி…? இதை கண்டிப்பாக தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!

இந்தியாவில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் தங்களுடைய ஓய்வுக்கு பிறகு ஒரு நிரந்தர வருமானம் வேண்டும் என்று விரும்புவார்கள். இதில் குறிப்பாக தனியார் ஊழியர்கள் தங்கள் ஓய்வூக்கு பிறகு நிரந்தர ஓய்வூதியம் பெறுவது குறித்து திட்டமிட வேண்டும். ஓய்வுக்கு பணத்தை எப்படி சேமிக்கலாம்…

Read more

இபிஎஃப் ஓய்வூதியம் மாதம் ரூ.15,670 பெற?…. இப்படி மட்டும் செய்யுங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!

இபிஎஃப் பணியாளர்கள் தங்களது அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியிலிருந்து 12% ஒரு நிலையான தொகையை இத்திட்டத்தில் பங்களிக்கின்றனர். ஊழியர்களின் பங்களிப்பு மட்டுமல்லாமல் அவர்களது முதலாளியும் ஊழியர்களுக்கு சமமாக இத்திட்டத்தில் 12% பங்களிப்பை செய்கின்றனர். இவர்களின் பங்களிப்பில் 8.33 சதவீத தொகை இபிஎஸ்…

Read more

அதிகமா ஓய்வூதியம் பெறணுமா?…. அப்போ இப்படி பண்ணுங்க?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

விண்ணப்ப படிவத்துடன் கூட்டு பிரகடனம் உள்ளிட்ட பிற துணை ஆவணங்களை பயன்படுத்தி முக்கிய ஆவணங்களை ஒருங்கிணைத்து முதலாளியிடம் சமர்ப்பிக்க வேண்டும். FO விபரங்கள் மற்றும் முதலாளிகளின் விவரங்கள் பொருந்தும் வழக்குகள், நிலுவைத்தொகைகள் கணக்கிடப்பட்டு, நிலுவைத்தொகையை டெபாசிட் செய்ய/டிரான்ஸாக்ஷன் செய்ய APFC/RPFC-II/ RPFC-I…

Read more

மூத்தக்குடிமக்கள், ஓய்வூதியதாரர்கள் கவனத்திற்கு…. வந்தது புது வசதி…..!!!!!!

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும், மூத்தக்குடிமக்களுக்கும் SBI வாயிலாக புது வசதியானது விரைவில் வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது. உங்களது வீட்டிலுள்ள வயதானவர்களும் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பதால் அனைவரும் இதை அறிந்துகொள்ளலாம். வங்கியின் புது திட்டமிடலின் கீழ் வாடிக்கையாளரின் கருவிழிகள் (IRIS) வாயிலாக வங்கி நிர்வாகியிடமோ…

Read more

“இனி காத்திருக்க வேண்டாம்” ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…. மத்திய அரசு எடுத்துள்ள முக்கி முடிவு…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நாட்டின் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்காக மத்திய…

Read more

ஹேப்பி நியூஸ்…! EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

உரிமையை கேட்டு உயிரை விட்ட 2 பேர்..! கண்டுக்காத முதலமைச்சர்..!!!

கர்நாடகாவில் ஓய்வூதியம் கேட்டு போராடிய இரண்டு ஆசிரியர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை கண் திறந்து பார்க்க இன்னும் எத்தனை உயிர் இழக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார். கர்நாடகா சட்டப்பேரவை எதிர்க்கட்சித்…

Read more

நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு ஏப்ரல் 1 முதல் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி…

Read more

ரூ.55 இருந்தால் போதும்…! மாதம் 3,000 ஓய்வூதியம் பெறலாம்…. மத்திய அரசின் அருமையான திட்டம்….!!!

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரியின் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தின் கீழ் மாதம் 3,000 ஓய்வூதியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இந்த முக்கிய நோக்கம், அமைப்பு சாரா துறைகளில் உள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதன் மூலம் நிதி உதவி வழங்குவதாகும்.…

Read more

தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் எப்போது…? ஊழியர்கள் கேள்வி…!!!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது குறித்து பெரும் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சில மாநிலங்களில் பழைய ஓய்வு புதிய திட்டம் அமலுக்கு வந்துவிட்டது. இமாச்சலப் பிரதேச மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு பழைய ஓய்வூதிய திட்டம்…

Read more

Other Story