8-வது ஊதியக்குழுவில் 44% சம்பள உயர்வு?….. மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஹேப்பி நியூஸ்…..!!!!!

அரசு ஊழியர்கள் மத்திய அரசிடம் 3 முக்கிய கோரிக்கைகளை விடுத்தது வருகின்றனர். அதாவது, கொரோனா தொற்று காரணமாக முடக்கப்பட்ட 18 மாத அகவிலைப்படியின் நிலுவைத்தொகையை அளிக்கவேண்டும், தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 8-வது ஊதியக்குழுவை…

Read more

விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி….. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு இப்போது ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, மத்திய அரசு அடுத்த மாதம் அகவிலைப்படியை உயர்த்தவுள்ள நிலையில், அதனுடன் ஊழியர்களின் வீட்டு வாடகை கொடுப்பனவையும் அதிகரிக்கப்போகிறது. இப்போது ​​அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியானது 42% வழங்கப்படுகிறது. இதற்கிடையில் விரைவில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியம்…. வெளிவரும் புது தகவல்……!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பு (EPFO) மாதாந்திர ஓய்வூதிய நிர்ணயத்துக்கான ஃபார்முலாவை மாற்ற பரிசீலனை மேற்கொண்டு வருகிறது. பார்முலாவை மாற்றுவதன் வாயிலாக முழு ஓய்வூதிய சேவையின்போது பெறப்பட்ட சராசரி ஓய்வூதிய ஊதியத்தின் அடிப்படையில் மாதாந்திர ஓய்வூதியம் தீர்மானிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. எனினும்…

Read more

அரசு ஊழியர்களின் சம்பளம் 4 சதவீதம் உயர்வு?…. வெளிவரும் சூப்பர் அப்டேட் நியூஸ்….!!!!

பொதுவாக வருடத்திற்கு ஜனவரி, ஜூலை ஆகிய 2 மாதங்களில் முறையே அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் திருத்தப்படுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் அடிப்படையில் மத்திய அரசானது தன் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% முதல் 4% வரை உயர்த்தக்கூடும் என செய்திகள் வெளியாகி…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

இப்போது அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக புது ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

7-வது ஊதியக்குழுவை செயல்படுத்த ரூ.6,000 கோடி நிதி ஒதுக்கீடு… மாநில அரசு சூப்பர் குட் நியூஸ்….!!!!

கர்நாடக அரசு 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு அதற்காக பல முயற்சிகளை செய்து வருகிறது. 7-வது ஊதியக்குழுவை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை சுமார் ரூபாய்.6,000 கோடி நிதியை ஒதுக்கி இருப்பதாகக் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெரிவித்து உள்ளார். இப்போது…

Read more

Other Story