ரூ.210 முதலீட்டில்… மாதம் ரூ.10,000 கிடைக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா…???

ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு 60 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படும். 18 வயதில் இந்த…

Read more

கணவன்-மனைவி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!

இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5000ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் .…

Read more

மாதம் ரூ.5000 கிடைக்கும் சூப்பர் திட்டம்.. மாதம் ரூ.42 சேமித்தால் போதும்…. உடனே ஜாயின் பண்ணுங்க….!!!

மக்களின் சேமிப்பை அதிகரிப்பதற்கு மத்திய அரசு அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. இதில் ஓய்வூதிய தொகையாக மாதம் தோறும் சந்தாதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. வருமான வரி…

Read more

நாள் ஒன்றுக்கு ரூ.7 சேமிப்பு… மாதம் ரூ.5000 ஓய்வூதியம்… இதோ சூப்பரான திட்டம்….!!!

18 வயதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் சேரும் ஒருவர் 60 வயது வரை மாதம் தோறும் 210 ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு நாள் ஒன்றுக்கு ஏழு ரூபாய் சேமித்தால் போதும். உங்கள் 60 வயதுக்கு பிறகு நீங்கள்…

Read more

மாதந்தோறும் ரூ.5000 பென்சன்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்… இதோ முழு விவரம்…!!!

மத்திய அரசு சார்பாக பல ஓய்வூதிய திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய விரும்புபவர்களின் குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது 40 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சந்தாதாரர்கள் தங்களுடைய 60 வயது வரை பணம்…

Read more

மாதம் 210 செலுத்தினால் போதும் ரூ.60,000 ஓய்வூதியம் பெறலாம்… மத்திய அரசின் சூப்பரான திட்டம்…!!

மத்திய அரசு சில வருடங்களில் இரட்டைப்ப வருமானம் தரக்கூடிய அடல் பென்ஷன் யோஜனா என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தில் 18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட தனிநபர் முதலீடு செய்யலாம். தனிநபரின் பங்களிப்பு மற்றும் வயதை பொறுத்து ஆயிரம்…

Read more

Other Story