இந்தியாவில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்காக அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகின்றது. 18 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம். 60 ஆண்டுகள் நிறைவடைந்தால் மாதம் 5000ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும் . கணவன் மனைவி இருவரும் சேர்ந்தால் மாதம்தோறும் 10000 ரூபாய் பெறலாம். இதற்கு மாதம் தோறும் நீங்கள் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்த திட்டம் குறித்த முழுமையான விவரங்கள் அறிய https://www.india.gov.in/spotlight/atal-pension-yojana என்ற இணையதள பக்கத்தை அணுகவும்
கணவன்-மனைவி கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.10 ஆயிரம்…. உடனே இந்த திட்டத்தில் ஜாயின் பண்ணுங்க…!!!
Related Posts
“குழந்தை திருமணத்தை நிறுத்தியதால் ஆத்திரம்”… சிறுமியின் தலையை துண்டாக வெட்டிய வாலிபர்… பகீர் சம்பவம்…!!
கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது வாலிபருக்கும் 16 வயது சிறுமி ஒருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்த திருமணத்தை முன்னிட்டு இரு வீட்டாரும் சேர்ந்து நிச்சயதார்த்தத்திற்கு ஏற்பாடு செய்தனர். அப்போது குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் வந்து குழந்தை…
Read moreதிடீர் உடல்நலக்குறைவு…. ஐசியூவில் தீவிர சிகிச்சையில் முன்னாள் முதல்வர்….!!!
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ் எம் கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர் மத்திய வெளியுறவு அமைச்சராகவும் மகாராஷ்டிரா…
Read more