ஓய்வுக்குப் பிறகு வாழ்க்கையை மேம்படுத்த செயல்படுத்தப்பட்ட திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா திட்டம். இந்தத் திட்டத்தில் இணைபவர்களுக்கு 60 வயதுக்கு மேல் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் அதிகபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் வழங்கப்படும். 18 வயதில் இந்த திட்டத்தில் இணைந்தால் மாதம் 42 ரூபாய் முதல் 210 ரூபாய் வரை செலுத்த வேண்டும். இதில் முதலீடு செய்பவரின் வயதை பொறுத்து இந்த அளவு அதிகரிக்கிறது. இதன் மூலமாக கணவன் மனைவி இருவருக்கும் சேர்த்து 60 வயதுக்கு பிறகு மாதம் 10,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும்.
ரூ.210 முதலீட்டில்… மாதம் ரூ.10,000 கிடைக்கும்.. இந்த திட்டம் பற்றி தெரியுமா…???
Related Posts
CBSE: +1, +2 பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது?…. வெளியானது முக்கிய அறிவிப்பு…!!!
CBSE பள்ளிகளில் படித்த 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என தேர்வு வாரிய அதிகாரி சாஹா தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், தேர்வு முடிவுகள் மற்றும் அறிவிப்பு பணிகளில் CBSE வாரியம்…
Read more“இனி அனல் பறக்கும்” தொண்டர்களுக்கு பறக்கும் முத்தம் கொடுத்த கெஜ்ரிவால்…!!
ஜாமினில் விடுதலையான கெஜ்ரிவால் டெல்லியில் இன்று கட்சி நிகழ்வில் பங்கேற்றார். அப்போது தொண்டர்களை சந்தித்த அவர் உற்சாக மிகுதியில் பறக்கும் முத்தங்களை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், சிறையில் இருந்து நேராக அவர்களை சந்திக்க வந்துள்ளதாகவும், 50 நாள்களுக்கு பின்பு தொண்டர்களை…
Read more