விமர்சித்து மட்டும் எழுதினால் மதிப்பு இருக்காது…. பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அட்வைஸ்….!!!

சரியானதை ஆதரிப்பதும் விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவது தான் பத்திரிக்கைக்கு இருக்கக்கூடிய தர்மம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை பத்திரிக்கையாளர்கள் ஆதரித்து எழுதுங்கள், அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கும்…

Read more

கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு… பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் உயர்வு… தமிழக அரசு அறிவிப்பு…!!!

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு, பத்திரிகையாளர்களுக்கான ஓய்வூதியம் ₹10,000 இருந்து ₹12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பத்திரிக்கை துறையில் நீண்ட காலம் பணிபுரிந்து சமுதாய விழிப்புணர்வுக்கு பாடுபட்டு அதிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வறுமை…

Read more

Other Story