சரியானதை ஆதரிப்பதும் விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவது தான் பத்திரிக்கைக்கு இருக்கக்கூடிய தர்மம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார். நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், அரசு செயல்படுத்தும் நல்ல திட்டங்களை பத்திரிக்கையாளர்கள் ஆதரித்து எழுதுங்கள், அப்போதுதான் நீங்கள் விமர்சிக்கும் போது அதற்கு மரியாதை இருக்கும், விமர்சித்து மட்டுமே எழுதினால் அதற்கு மதிப்பு இருக்காது என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
விமர்சித்து மட்டும் எழுதினால் மதிப்பு இருக்காது…. பத்திரிகையாளர்களுக்கு முதல்வர் அட்வைஸ்….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more