இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மே 3-ஆம் தேதி வரை அதற்காக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்களுக்கு அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும் இந்த உத்தரவின்படி தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் அதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதற்கான கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.