புது அப்டேட்: இனி ரூ.1 லட்சம் வரை பணம்…. EPFO பயனர்களுக்கு வந்தது குட் நியூஸ்…!!

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பானது தற்போது பயனர்களுக்கு நல்ல செய்தியை வெளியிட்டுள்ளது.  அதாவது பயனர்கள் தங்களுடைய வங்கி கணக்கிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒரு லட்சம் வரை பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக இந்த வருமானத்தை 50,000…

Read more

EPFO ஓய்வூதியம் பெற: ஜூன் 26 வரை காலக்கெடு நீட்டிப்பு…. ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான விண்ணப்பங்களை தாக்கல்…

Read more

ஹேப்பி நியூஸ்…! EPFO மூலம் அதிக ஓய்வூதியம் பெற கால அவகாசம் நீட்டிப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் அதிக ஓய்வூதியம் பெற விரும்புபவர்கள் மார்ச் 3-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது அதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தொழிலாளர் வருங்கால வைப்பு…

Read more

திருவாரூரில் பிப்.27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி குறை தீர்ப்பு முகாம்… முதன்மை ஆனையர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூரில் வருகிற 27-ஆம் தேதி வருங்கால வைப்பு நிதி தொடர்பான குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இது குறித்து திருச்சி மண்டல இ.பி.எஃப்.ஓ முதன்மை ஆணையர் முருகவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஒவ்வொரு மாதமும் மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு…

Read more

Other Story